Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
பங்களா விவகாரம்: ஊழல் தடுப்பு ஆணையத்தால் லிம் குவான் எங் கைது!
ஜோர்ஜ் டவுன் - பங்களா வாங்கிய விவகாரத்தில் பினாங்கு முதல்வர் லிம் குவான் இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
(மேலும் செய்திகள் தொடரும்)
ஆகஸ்ட் 1-ல் பதவி விலகுகிறார் எம்ஏசிசி தலைவர் அபு காசிம்!
புத்ராஜெயா - வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் மொகமெட் பதவி விலகுவார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர்...
சிலாங்கூர் அரசுக்கு எதிராக எம்ஏசிசி-ல் புகார் அளித்தார் ரபிசி!
புத்ராஜெயா - சிலாங்கூர் அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் விவகாரங்கள் குறித்து பிகேஆர் உதவித் தலைவரும், பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி இன்று மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் அளித்தார்.
புத்ராஜெயாவிலுள்ள...
சிலாங்கூர் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி கொண்டு செல்கிறார் ரபிசி!
கோலாலம்பூர் - சிலாங்கூர் அரசாங்கத்தில், 'பணம் மற்றும் பெண்களை' வைத்து காரியம் சாதிக்க நடக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்து தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) கொண்டு செல்கிறார் பிகேஆர்...
பங்களா விவகாரம்: குவான் எங், அவரது மனைவியிடம் நாளை எம்ஏசிசி விசாரணை!
ஜார்ஜ் டவுன் - சர்ச்சைக்குரிய பங்களா விவகாரத்தில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கையும், அவரது மனைவி பெட்டி சியூவையும் நாளை விசாரணை செய்கிறது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி).
பினாங்கு எம்ஏசிசி...
பங்களா விவகாரம்: துரித விசாரணை நடத்த எம்ஏசிசி-க்கு லிம் வேண்டுகோள்!
கோலாலம்பூர் - சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தனது இல்லம் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தும் படி பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவரது உதவியாளர் வாங் ஹான்...
லிம் குவான் எங் இல்லம்: ஊழல் தடுப்பு ஆணையத்திலும் புகார்!
ஜோர்ஜ் டவுன் : பினாங்கிலுள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குக்கு எதிராக புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது. சந்தை விலையைவிட குறைவான விலையில் அவர் பங்களா ஒன்றை...
மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தில் 6 உயர் அதிகாரிகள் இடமாற்றம்!
கோலாலம்பூர் - சிலாங்கூர் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் இயக்குநர் சிமி அப்துல் கனி உட்பட 6 உயர் அதிகாரிகள் மற்ற மாநிலங்கள் அல்லது பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் ஒழிப்பு...
நஜிப் மீது குற்றம் சுமத்த எம்ஏசிசி பரிந்துரை செய்ததா? – மறுக்கிறது சட்டத்துறை!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது குற்றம் சுமத்த மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) பரிந்துரை செய்ததாக வெளியான செய்தியை சட்டத்துறைத் தலைவர் மொகமட் அபாண்டி அலி...
ஊழல் செய்ததாக முன்னாள் சிஐடி தலைவர் மீது நடவடிக்கை: நஜிப் மீது எடுக்காதது ஏன்?
கோலாலம்பூர் - கறுப்புப் பணம் ஒழிப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதை எதிர்க்கும் சட்டம் 2001-ன் கீழ் முன்னாள் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் டத்தோ கு சின் வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே சட்டத்தின்...