Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

எம்ஏசிசி-யின் முக்கிய அதிகாரிகள் பிரதமர் துறைக்கு இடமாற்றம்!

புத்ராஜெயா, ஆகஸ்ட் 7 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) இரண்டு முக்கிய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை, பிரதமர் துறையில் உடனடி நியமனத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1எம்டிபி விவகாரத்தில் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்...

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் தலையிடவில்லை – காலிட் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - காவல்துறையினர் தங்கள் கடமையை மட்டுமே செய்து வருவதாகவும், எந்தத் தரப்பிலிருந்தும் காவல்துறைக்கு அழுத்தம் வரவில்லை என்றும் ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை...

எம்ஏசிசி-க்கு எதிர்கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு!

புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 - இன்று புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்திற்கு சென்ற எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 1எம்டிபி விவகாரத்தில் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்...

2.6 பில்லியன் குறித்து பிரதமரிடம் விளக்கம் கேட்கப்படும் – எம்ஏசிசி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 - தமது வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை நன்கொடையாக செலுத்தப்பட்டது குறித்து பிரதமரிடம் விளக்கம் கேட்கப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியைச்...

விடுமுறையில் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர்: தானாகச் சென்றாரா? அனுப்பி வைக்கப்பட்டாரா?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் மொஹமட் விடுமுறையில் இருப்பது உறுதியாகியுள்ளதாக 'அஸ்ட்ரோ அவானி' செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் வரை,...

நஜிப்பின் வங்கிக் கணக்கில் இருந்தது 1எம்டிபி நிதியல்ல – எம்ஏசிசி அறிக்கையை1எம்டிபி வரவேற்றது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் 1எம்டிபி நிறுவன நிதி எதுவும் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவித்துள்ளதை...

நஜிப்புக்கு 2.6 பி ரிங்கிட் நன்கொடை வழங்கப்பட்டது குற்றமாகாது – கைரி கருத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - அம்னோ ஆதரவாளர்களிடமிருந்து அரசியல் நன்கொடையாக 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பெற்றிருப்பது குற்றமில்லை என்கிறார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர்...

என்னது 2.6 பில்லியன் நன்கொடையா? – நட்பு ஊடகங்களில் கேலி கிண்டல்கள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட், நன்கொடையாக வந்தது என்று நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக முகமட் ஜாமிடான் நியமனம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக முகமட் ஜாமிடான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேலாண்மை மற்றும் நிபுணத்துவ பிரிவுக்கு பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதான ஜாமிடான்,...

“நஜிப் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொகை”

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகையானது நன்கொடையாக வந்தது என்றும், அத்தொகை 1எம்டிபியில் இருந்து வந்த தொகையல்ல என்றும் மலேசிய...