Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

2.6 பில்லியன் ரிங்கிட் தொகை விசாரணை முடியவில்லை: ஊழல் தடுப்பு ஆணையம்

கோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டது குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என மலேசிய ஊழல் தடுப்பாணையம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை முடிந்துவிட்டதாக ஆணையமோ அல்லது...

இடமாற்ற உத்தரவு ரத்து: கருத்து தெரிவிக்க மறுத்த எம்ஏசிசி அதிகாரிகள்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 11 - தங்களை பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர்கள் இருவரும் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. நேற்று திங்கட்கிழமை...

எம்ஏசிசி அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு ரத்து – கைரி மகிழ்ச்சி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) அதிகாரிகள் இருவரை பிரதமர் துறைக்கும் இடமாற்றம் செய்யும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் மகிழ்ச்சி...

எம்ஏசிசி அதிகாரிகள் பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்யப்படுவது ரத்தானது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர்களான டத்தோ பஹ்ரி மொஹமட் சின் மற்றும் டத்தோ ரோஹைசட் யாக்கோப் ஆகிய இருவரும் பிரதமர் துறையின் கீழ் மாற்றம் செய்யப்படமாட்டார்கள்...

“இது பாதுகாப்பான இடமில்லை” – நாடு திரும்பிய எம்ஏசிசி அதிகாரி கேஎல்ஐஏ -வில் பேட்டி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையர் சுக்ரி அப்துல் அமெரிக்காவில் தனது பணிகளை முடித்த பின்னர் நேற்று இரவு நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக...

மருத்துவ விடுப்பில் சென்றார் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 -  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் முகமட் (படம்) தற்போது மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர்...

ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகங்கள் முன்பு பேரணி: வான் அசிசா அறிவிப்பு

கோலாலம்பூர் - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இரு அதிகாரிகள் பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகங்களின் முன்பு பிகேஆர் சார்பில் பேரணி நடத்தப்படும்...

ஊழல் தடுப்பு ஆணையத்தை செயல்பட அனுமதியுங்கள்: காவல்துறைக்கு மரீனா மகாதீர் வலியுறுத்து!

கோலாலம்பூர் - ஊழல் தடுப்பு ஆணையம் தனது கடமைகளை மேற்கொள்ள காவல்துறை அனுமதிக்க வேண்டும் என டத்தின் படுக்கா மரீனா மகாதீர் அறிவுறுத்தி உள்ளார். ஊழலைத் தடுக்க வேண்டும் என்ற உத்தரவைச் செயல்படுத்தியதற்காக அந்த ஆணையம்...

எனது அதிகாரிகளை மீண்டும் பழைய பொறுப்புகளில் நியமியுங்கள்: எம்ஏசிசி துணைத் தலைவர் வலியுறுத்து!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) இரு முக்கிய அதிகாரிகள் பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்க வேண்டும் என அந்த...

எம்ஏசிசி-யின் முக்கிய அதிகாரிகள் பிரதமர் துறைக்கு இடமாற்றம்!

புத்ராஜெயா, ஆகஸ்ட் 7 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) இரண்டு முக்கிய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை, பிரதமர் துறையில் உடனடி நியமனத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1எம்டிபி விவகாரத்தில் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்...