Tag: மாமன்னர்
16-வது மாமன்னராக ஆட்சியில் அமரும் மாமன்னர் சுல்தான் அப்துல்லா, வரலாற்று நிகழ்வு!
கோலாலம்பூர்: ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை நடைபெறும் மற்றொரு வரலாற்று விழாவைக் காண மலேசியர்கள் அனைவரும் தயாராக உள்ளனர். மலேசியாவிற்கே தனித்துவமான இந்த விழாவில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) இஸ்தானா...
அஸ்ட்ரோ அவானி வழங்கும் #AgongKita சிறப்பு நிகழ்ச்சி
கோலாலம்பூர்- நாட்டின் 16-வது மாமன்னர், சுல்தான் அப்துல்லா அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்வதை முன்னிட்டு, எதிர்வரும் ஜுலை 30-ஆம் தேதி அஸ்ட்ரோ அவானி இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைத் தங்களுடைய நேயர்களுக்காக ஒளியேற்றவுள்ளது.
பிற்பகல் 12 மணிக்கு...
பிரதமருக்கு பிறந்த நாள் அதிர்ச்சி கொண்டாட்டத்தை வழங்கிய மாமன்னர்!
கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் தம்பதிகள் சிறப்பு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றினை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஏற்பாடு செய்திருந்ததாக இஸ்தானா நெகாராவின் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற...
ஜூலை 30 – மாமன்னர் அதிகாரபூர்வமாக அரியணை அமரும் நாள் பொது விடுமுறை
கோலாலம்பூர் - அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா நாட்டின் 16-வது மான்னராக அதிகாரபூர்வமாக அரியணை அமரும் நாளான ஜூலை 30-ஆம் தேதி பொதுவிடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவை அரசாங்கத்தின்...
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா!
புத்ராஜெயா: சில நாட்களுக்கு முன்பு மாமன்னர் சுல்தான் அப்துல்லா சமூகப் பக்கங்களில் கெஎப்சி உணவகத்தில் உணவுக்காக வரிசையில் நின்ற புகைப்படம் பரவலாக பகிரப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை அவர் மீண்டும் மலேசியர்களை...
மாமன்னர் முன்னிலையில் எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்!
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வழக்கறிஞர் லத்தீஃபா கோயா இன்று செவ்வாய்க்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்றார்.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டு...
உம்மா அமைப்பு அடிப் வழக்கு விசாரணை தொடர்பாக மாமன்னரை சந்திக்க திட்டம், டோமி விலக...
கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரண விசாரணை குறித்து மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திப்பதற்கு உம்மா இயக்கம் அனுமதி கோரியுள்ளதாகக் கூறியுள்ளது.
அதன் துணைத் தலைவர் காமாருசாமான் முகமட் கூறுகையில், இது குறித்து...
மக்களின் உணர்வை பொறுத்து, திட்டங்களும், கொள்கைகளும் தீட்டப்பட வேண்டும்!- மாமன்னர்
கோலாலம்பூர்: இந்நாட்டு தலைவர்கள் மக்களுக்காக கொள்கைகள் மற்றும் திட்டங்களை வரையும் போது மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
இது குறித்துப் பேசிய மாமன்னர், மக்களின்...
அஸ்மின் அலி மருத்துவமனையில் – மாமன்னர், சித்தி ஹஸ்மா சந்திப்பு
கோலாலம்பூர் - அறுவைச் சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு, குணமடைந்து வரும் பொருளாதாரத் துறைக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை பிரதமரின் துணைவியார் சித்தி ஹஸ்மா மற்றும் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா...
மாமன்னரை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
குவாந்தான்: கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 31) நாட்டின் 16-வது மாமன்னராகப் பதவி ஏற்ற சுல்தான் அப்துல்லாவை சமூக ஊடகங்களில் அவமதித்த தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஆர் மற்றும்...