Tag: மாமன்னர்
இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை பதவியேற்றது
கோலாலம்பூர் : நாட்டின் 9-வது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி தொடங்கி நடைபெற்ற சடங்கில் மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்...
இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவைப் பட்டியல் வெள்ளிக்கிழமை அறிவிப்பு!
குவாந்தான் : இன்று வியாழக்கிழமை குவாந்தான் சென்று தனது அமைச்சரவைப் பட்டியலை மாமன்னரின் பார்வைக்குச் சமர்ப்பித்திருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி.
இன்று காலை 11.00 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி குவாந்தானிலுள்ள மாமன்னரின் இஸ்தானா அப்துல்...
இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவைப் பட்டியல் தயார்! குவாந்தானில் இருந்து புறப்பட்டார்
குவாந்தான் : இன்று வியாழக்கிழமை குவாந்தான் சென்று தனது அமைச்சரவைப் பட்டியலை மாமன்னரின் பார்வைக்குச் சமர்ப்பித்திருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி.
இன்று காலை 11.00 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி குவாந்தானிலுள்ள மாமன்னரின் இஸ்தானா அப்துல்...
அமைச்சரவைப் பட்டியலை மாமன்னரிடம் குவாந்தானில் சமர்ப்பிக்கிறார் இஸ்மாயில் சாப்ரி
குவாந்தான் : நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) மாமன்னரைச் சந்தித்து தனது அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சமர்ப்பிப்பார் என்ற ஆரூடங்கள் நிலவின.
ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. மாறாக, மலேசிய அரசியலில்...
அமைச்சரவைப் பட்டியல் : இஸ்மாயில் சாப்ரி மாமன்னரைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் : தான் அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையின் பட்டியலோடு நாளை புதன்கிழமை (ஆகஸ்ட் 25) மாமன்னரைச் சந்திக்கிறார் புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி.
இந்த அமைச்சரவைப் பட்டியலுக்கு மாமன்னர் ஒப்புதல் தந்தால், அமைச்சர்கள் அனைவரும்...
இஸ்மாயில் சாப்ரி 9-வது பிரதமராகப் பதவியேற்றார்!
கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அரண்மனையில் நடைபெற்ற ஒரு சடங்கில் நாட்டின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சாப்ரியை மாமன்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற...
இஸ்மாயில் சாப்ரி : நாட்டின் 9-வது பிரதமர்!
கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து நாட்டின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சாப்ரியை மாமன்னர் நியமித்துள்ளார்.
நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இஸ்மாயில்...
மலாய் ஆட்சியாளர் கூட்டம் முடிந்தது – ஜோகூர் சுல்தான் கலந்து கொள்ளவில்லை
கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்புக் கூட்டம் பிற்பகல் 4.30 மணியளவில் நிறைவடைந்தது.
சுமார் 2 மணி நேரக் கூட்டத்திற்குப் பின்னர் மலாய் சுல்தான்களின் கார்கள் ஒன்றன்...
இஸ்மாயில் சாப்ரிக்கு 114 – மாமன்னர் ஆதரித்தவர்களை அரண்மனைக்கு அழைக்கிறார்.
கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணிக்குள் மாமன்னர் கேட்டுக் கொண்டபடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பிரதமர் தேர்வைச் சமர்ப்பித்துள்ளனர்.
இஸ்மாயில் சாப்ரி 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருப்பது உறுதியாகியிருக்கிறது. அவரை...
பிரதமராகத் தேர்வு பெறுபவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்
கோலாலம்பூர் : பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று யார் வெற்றி பெற்றாலும், மாமன்னர் யாரைப் பிரதமராக நியமித்தாலும், அவர் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்...