Tag: முஹிடின் யாசின்
செல்லியல் காணொலி : “வரவு செலவுத் திட்டம் : மொகிதின் ஆட்சி கவிழுமா?”
https://www.youtube.com/watch?v=XMDkK0hLIFA&t=19s
selliyal | Budget 2021 : Will Muhyiddin’s government survive? வரவு செலவுத் திட்டம் : மொகிதின் ஆட்சி கவிழுமா? | 19 November 2020
"வரவு செலவுத் திட்டம் : மொகிதின்...
நம்பிக்கை தீர்மானத்தை அரசாங்கமே கொண்டு வர வேண்டும்!
கோலாலம்பூர்: மக்களவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார். இந்த தீர்மானம் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
2021 வரவு செலவு திட்ட விவாதத்தின் போது...
மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காகவே அவசரநிலை அறிவிக்கப்பட்டது!
கோலாலம்பூர்: பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதியில் அவசரகால அறிவிப்பு, மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் பத்து சாபி இடைத்தேர்தல் வேற்ரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
"இந்த அவசர...
பாகோவில் அம்னோ போட்டியிடும்!- துங்கு ரசாலி
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் மொகிதின் யாசினின் பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ கட்சி போட்டியிடும் என்று மூத்த அம்னோ தலைவர் துங்கு ரசாலி ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
மலேசிய இன்சைட் அறிக்கையின்படி, அம்னோ,...
பிரதமர் மொகிதின் யாசினின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
புத்ரா ஜெயா : இன்று கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மலேசிய இந்துக்களுக்கு தனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தனது முகநூலில் பதிவிட்ட, சுமார் இரண்டு நிமிடம்...
பந்துவான் பிரிஹாதின் நேஷனல் மூன்றாவது சுற்று அளிக்கப்படும்
கோலாலம்பூர்: பந்துவான் பிரிஹாதின் நேஷனல் உதவித் தொகை மூன்றாவது சுற்றை அரசாங்கம் செயல்படுத்த உள்ளது.
2,500 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 1,000 ரிங்கிட் கிடைக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக்...
ஈபிஎப்: முதல் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் பரிந்துரையை அரசு பரிசீலிக்கும்
கோலாலம்பூர்: ஊழியர் சேமநிதி வாரியத்தின் முதல் கணக்குலிருந்து பணம் பெற அனுமதிக்கும் பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
"நான் நிதி அமைச்சுடன் கலந்துரையாடினேன். நாங்கள் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறோம், கணக்கு...
அமலாக்கத் துறை நேர்மை ஆணையத்தில் 3 பேர் நியமனம்
கோலாலம்பூர்: அமலாக்கத் துறை நேர்மை ஆணையத்தில் (ஈ.ஏ.ஐ.சி) மேலும் மூன்று உறுப்பினர்களை அரசாங்கம் நியமித்துள்ளது.
அவர்கள் மூவரும் முன்னாள் மூத்த அரசாங்க அதிகாரிகளான, மஹ்மூட் அடாம் மற்றும் இரண்டு முன்னாள் மத்திய நீதிமன்ற நீதிபதிகள்,...
பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம்! நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?
கோலாலம்பூர் : மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 2) காலை 10.00 மணியளவில் தொடங்கியது.
பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா?
அப்படியே கொண்டுவரப்பட்டாலும்...
நாடாளுமன்றக் கூட்டத்துக்கான சமாதானமா? தேசியக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு
கோலாலம்பூர்: நாளை திங்கட்கிழமை, நவம்பர் 2-ஆம் தேதி பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 6-ஆம் தேதி நடப்பு தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
இந்நிலையில் பிரதமர்...