Tag: லிம் குவான் எங்
135 நிமிடங்கள் உரையாற்றிய லிம் குவான் எங்
கோலாலம்பூர் - இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் லிம் குவான் எங் மாலை 4.00 மணிக்கு 2019 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து சுமார் 135 நிமிடங்கள் (2 மணி நேரம் 15...
நம்பிக்கைக் கூட்டணியின் முதல் வரவு செலவுத் திட்டம் – மலேசியா தயாராகிறது
கோலாலம்பூர் - கடந்த 60 ஆண்டுகளாக தேசிய முன்னணி அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டங்களையே ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் வழி செவிமெடுத்து வந்த மலேசியர்கள், இன்று வெள்ளிக்கிழமை முதன் முறையாக நம்பிக்கைக் கூட்டணியின் வரவு செலவுத்...
லிம் குவான் எங் மாத வருமானம் – ரிங்கிட் 86,464.92
கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணியின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சேகரித்து இன்று வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 47 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை அந்த...
லிம் குவான் எங் அரசியல் செயலாளராக டோனி புவா நியமனம்
புத்ரா ஜெயா - நிதியமைச்சர் லிம் குவான் எங்கின் அரசியல் செயலாளராக டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா (படம்) நேற்று புதன்கிழமை முதல் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, டோனி புவா நிதியமைச்சரின் சிறப்பு...
“நீதிக்கு உட்பட்டே குவான் எங்கை விடுதலை செய்தோம்” – தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கை
புத்ரா ஜெயா – நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் வணிகப் பெண்மணி பாங் லீ கூன் இருவரையும் விடுதலை செய்ய ஒப்புக் கொள்ளும் முடிவானது, அரசியல் காரணங்கள், நெருக்குதல்கள் எதுவுமின்றி,...
குவான் எங் விடுதலை : குற்றச்சாட்டுகளை மீட்பதாக அறிவித்தது ஊழல் தடுப்பு ஆணைய வழக்கறிஞர்தான்!
ஜோர்ஜ் டவுன் – பங்களா வாங்கிய வழக்கில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று பினாங்கு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து அறிக்கை ஒன்றின் விளக்கம்...
லிம் குவான் எங் விடுதலை சர்ச்சையாகிறது
ஜோர்ஜ் டவுன் - நிதி அமைச்சர் லிம் குவான் பங்களா வாங்கியது தொடர்பான வழக்கு இன்று பினாங்கு உயர்நீதிமன்றத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சில சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
தான் விடுதலை செய்யப்பட்டதற்கு லிம் குவான்...
பங்களா விவகாரம்: லிம் குவான் எங் விடுதலை
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு முதல்வராகப் பணியாற்றிய காலகட்டத்தில் லிம் குவான் எங் வாங்கிய பங்களாவின் விற்பனைப் பரிமாற்றத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அவருக்கும் பாங் லி கூன் என்பவருக்கும் எதிராக நீதிமன்றத்தில்...
16 பில்லியன் முறைகேடு : “இர்வான் செரிகாரைக் கேளுங்கள்”
கோலாலம்பூர் - நிதியமைச்சில் முறையாகக் கணக்கில் வரவு வைக்கப்படாத வகையில், வருமான வரி செலுத்தியவர்களுக்கு உரிய 16 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகை முறைகேடு நடந்திருப்பதாக நேற்று புதன்கிழமை நிதியமைச்சர் லிம் குவான்...
16 பில்லியன்: இன்னொரு பிரம்மாண்ட ஊழல் – குவான் எங் அம்பலம்
புத்ரா ஜெயா - வருமான வரி செலுத்திய தனிநபர்கள், நிறுவனங்கள், அறவாரியங்கள் ஆகியோருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான ரிங்கிட்டைக் கடந்த ஆறு வருடங்களாக திருப்பிச் செலுத்தாமல் முந்தைய தேசிய முன்னணி...