Tag: லிம் குவான் எங்
மாயமான 19 பில்லியன் : குவான் எங் காவல் துறையில் வாக்குமூலம்!
கோலாலம்பூர் - ஜிஎஸ்டி வரி வசூல் 19.25 பில்லியன் மாயமாகிப் போனதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிடம், "அப்படியென்றால் காவல் துறையில் புகார் செய்யுங்கள்" என சவால்...
மாயமான 18 பில்லியன்: “புகார் செய்யுங்கள்” குவான் எங்கிடம் நஜிப் சவால்!
கோலாலம்பூர் – ஜிஎஸ்டி வரிவசூலுக்கான திரும்பச் செலுத்தும் தொகை 18 பில்லியன் ‘களவு’ போனதாக குற்றஞ்சாட்டும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் அதுகுறித்து காவல் துறையில் புகார் செய்ய வேண்டுமென சவால்...
ஜிஎஸ்டி வசூல் : மாயமான 18 பில்லியன் ரிங்கிட்
கோலாலம்பூர் - முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் வசூல் செய்யப்பட்ட நிதி அமைச்சின் 18 பில்லியன் ரிங்கிட் கணக்கில் கொண்டு வரப்படாமல் மாயமாகி இருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங்...
ஜிஎஸ்டி இரத்து – தேசிய முன்னணி செனட்டர்கள் ஆதரிப்பார்களா?
கோலாலம்பூர் - மலேசிய அரசியல் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய சூழலில் இந்த ஆகஸ்ட் மாதம் காலடி எடுத்து வைக்கப் போகிறது. 60 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் கூட்டணி...
சாலையோரக் கடையில் அமைச்சர்கள்
கோலாலம்பூர் - புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பல்வேறு கோணங்களில் எளிமையையும், சிக்கனத்தையும், சேமிப்பையும், ஆடம்பரமில்லாத அரசியல் பணிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற ஜசெகவின்...
நம்பிக்கை நிதி: 24 மணி நேரத்தில் 7 மில்லியன்
புத்ரா ஜெயா - நாட்டின் கடன் நிலைமையைச் சீர்செய்யும் பொருட்டு நேற்று புதன்கிழமை பிரதமர் துன் மகாதீர் அறிவித்த 'நம்பிக்கை நிதி' (தாபோங் ஹரப்பான் மலேசியா) பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நம்பிக்கை நிதி...
குவான் எங் குற்றச்சாட்டுகளை பதிலளிக்காமல் நழுவும் நஜிப்!
கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரங்கள் மற்றும் நிதி நிலைமைகள் குறித்து நிதி அமைச்சர் லிம் குவான் எங் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க இது தருணமல்ல என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
1எம்டிபி கடன்களைச் செலுத்த அரசாங்க நிதிகள் பயன்படுத்தப்பட்டன
புத்ரா ஜெயா – பேங்க் நெகாரா மற்றும் கசானா நேஷனல் எனப்படும் தேசிய முதலீட்டு வாரியம் ஆகியவற்றின் நிதிகளைக் கொண்டு 1எம்டிபி நிறுவனத்தின் கடன்கள் செலுத்தப்பட்டன என நிதி அமைச்சர் லிம் குவான்...
1எம்டிபி கடனுக்காக 6.98 பில்லியன் ரிங்கிட் செலுத்திய நிதி அமைச்சு
கோலாலம்பூர் – இதுநாள் வரையில் மூடிமறைக்கப்பட்ட 1எம்டிபி விவகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
1எம்டிபி எடுத்திருந்த கடன்கள் மற்றும் அதற்கான வட்டிகள் அனைத்தும் – 1எம்டிபி நிறுனத்தாலேயே...
லிம் குவான் எங் ஊழல் வழக்கு: ஜூலை 30-க்கு ஒத்தி வைப்பு!
ஜார்ஜ் டவுன் - முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் ஊழல் வழக்கு வரும் ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும், லிம் குவான் எங்கின் வழக்கறிஞர்கள், இவ்வழக்கில் லிம் மீதான...