Home Tags லியூ வுய் கியோங்

Tag: லியூ வுய் கியோங்

முன்னாள் சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் காலமானார்

கோத்தா கினபாலு : நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பணியாற்றிய லியூ வுய் கியோங் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.40 மணியளவில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக அவர் காலமானார் என நம்பப்படுகிறது. சபா...

எதிர்க்கட்சி மாற்று அமைச்சரவையை உருவாக்க வேண்டும்

தேசிய கூட்டணி தோல்வி கண்டால், எதிர்க்கட்சியினர் மாற்று அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையை மொகிதின் நிரூபிக்காத நாடாளுமன்றம் – நீதிமன்றம் செல்கிறார் முன்னாள் சட்ட அமைச்சர்

மொகிதின் யாசின் தனக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இருப்பதை மக்களுக்கு நிரூபிக்கவில்லை என்பதால் அவரது தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என முன்னாள் சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் அறிவித்திருக்கிறார்.

குடி போதையில் வாகனம் செலுத்துவோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

குடி போதை அல்லது போதைபொருள் உட்கொண்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு அல்லது மரணங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று டத்தோ லியூ வுய் கியோங் தெரிவித்தார்.

மலேசியாவில் மின்னணு கண்காணிப்புகள் பாதுகாப்புக்கு உட்பட்டது!

மலேசியாவில் சட்ட அமலாக்க நிறுவனங்களின் மின்னணு கண்காணிப்பு சட்டபூர்வமானது என்றும், அது அதிகார அத்துமீறலைத் தடுக்க போதுமான பாதுகாப்பிற்கு உட்பட்டது என்றும் பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் கூறினார்.

காவல் துறையினரின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் தொடர்பான மசோதா மீண்டும் ஒத்திவைப்பு!

காவல் துறையினரின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் அரசாங்க சார்பற்ற ஆணையத்தை, நிறுவும் மசோதா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லியூ வுய் கியோங் தெரிவித்தார்.

சொத்துகளை அறிவிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம்!

சொத்துகளை அறிவிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் கூறினார்.

மலேசியாவில் திவால் ஆனவர்களில் பெரும்பாலோர் 35 முதல் 44 வயது நிரம்பியவர்கள்

4 ஆண்டு காலக்கட்டத்தில் சுமார் என்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர், திவாலாகி உள்ளதாக அமைச்சர் லியூ வுய் கியோங் தெரிவித்தார்.

ஐபிசிஎம்சி நிறுவப்படுவதற்கு முன்பதாக மாற்றங்கள் செய்யப்படலாம்!

ஐபிசிஎம்சி நிறுவப்படும் மசோதா குறித்த விவகாரத்தில், இரண்டாம் மூன்றாம் வாசிப்புக்கு முன்னதாக, மாற்றங்கள் செய்யப்படலாம் என்று, லியூ வுய் கியோங் தெரிவித்தார்.  

“லியூ தனது குற்றச்சாட்டை விவரிக்க வேண்டும்!”- டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: ஆடம்பர கடிகாரத்தைப் பெற்றதாகக் கூறப்படும் அமைச்சரின் அரசியல் செயலாளருக்கு எதிரான வழக்கு தொடர்பான தனது கருத்தை தெளிவுபடுத்த சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங்கிற்கு மேலவைத் தலைவர்...