Home Tags வான் ஜூனாய்டி

Tag: வான் ஜூனாய்டி

வான் ஜூனாய்டி சரவாக்கின் புதிய ஆளுநர் – முடிவுக்கு வந்த தாயிப் முகமட்...

கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தில் புதிய - 8வது ஆளுநராக வான் ஜூனாய்டி துவாங்கு இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) மாமன்னரால் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, வான் ஜூனாய்டி தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர்...

சரவாக்கின் புதிய ஆளுநர் நியமனம் – இன்னும் நீடிக்கும் மர்மம்

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் அடுத்த ஆளுநராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என ஆரூடங்கள் வெளியிடப்பட்டன. எனினும்...

வான் ஜூனைடி துவாங்கு ஜாபார் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியிலிருந்து விலகல்! சரவாக் ஆளுநராக...

கோலாலம்பூர் : நாடாளுமன்ற மேலவையின் தலைவர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபார் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். சரவாக் மாநிலத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்படவிருப்பதால் நாடாளுமன்ற மேலவையின் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகுகிறார் என...

வான் ஜூனாய்டி : “வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரே பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு”

கோலாலம்பூர் : எதிர்வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அக்டோபர் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பாகத் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. எனினும் இது சாத்தியமில்லை எனக்...

தாபோங் ஹாஜி அமைப்பு – விசாரிக்க அரச விசாரணை ஆணையம்

கோலாலம்பூர் : நீண்ட காலமாக பல்வேறு ஊழல் சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்கும் தபோங் ஹாஜி எனப்படும் மலேசிய ஹாஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியம் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் ஒன்று...

18 வயது வாக்குரிமையை நிறைவேற்றுவோம் – சட்டத் துறை அமைச்சர் உறுதி

கோலாலம்பூர் : 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாக்குரிமையை நிறைவேற்றுவோம் என சட்டத் துறை அமைச்சர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் உறுதியளித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் 18 வயதானவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதை...

தேசிய மிருகக்காட்சி சாலை: இரண்டாவது குட்டியை ஈன்றது பாண்டா!

கோலாலம்பூர் - சீனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு மிகக் குறைவான காலத்தில் முதல் குட்டியை ஈன்று உலக சாதனை படைத்த சியாங் சியாங் - லியாங் லியாங் ஜோடி பாண்டாக்கள் மீண்டும்...

16,702 வெளிநாட்டினருக்கு மலேசியக் குடியுரிமை – வான் ஜுனாய்டி தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - மலேசிய சட்டப்படி, மலேசிய ஆண்களை திருமணம் புரிந்துகொள்ளும் வெளிநாட்டு பெண்களுக்கு மட்டும் மலேசிய குடியுரிமை வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 2,374 இந்திய...

நாடு திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவர்

கோலாலம்பூர், நவம்பர் 18 -  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கைகளை பரப்பும் நோக்கத்துடன் நாடு திரும்பவுள்ள மலேசியர்கள் கண்காணிக்கப்படுவர் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. "அவர்கள் அதிகாரிகளிடம் சரணடைவதற்காக நாடு திரும்பவில்லை. மாறாக தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை மற்றவர்களிடம்...

“சிரியாவில் உள்ள மலேசியர்கள் குறித்து அரசுக்கு தெரியும்” – உள்துறை துணையமைச்சர் தகவல்

கோலாலம்பூர், அக்டோபர்  14 - சிரியாவில் உள்ள மலேசியர்களின் நிலை குறித்து அரசு நன்கு அறிந்திருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள மலேசியர்களில் சிலர் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சின் துணை...