Home Tags விடுதலைப் புலிகள் கைது விவகாரம்

Tag: விடுதலைப் புலிகள் கைது விவகாரம்

12 பேர் விடுதலை மறுபரிசீலனையா? உள்துறை அமைச்சரின் முடிவுக்கு வேதமூர்த்தி கண்டனம்

விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தீவிரவாத தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யப் போவதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறியுள்ளதற்கு பொன்.வேதமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் விடுதலையானது காவல் துறை, அமைச்சுகளுடன் ஆலோசிக்கப்படும்!

விடுதலைப் புலிகள் தொடர்பாக பன்னிரெண்டு பேரின் விடுதலை காவல் துறை, அரசு நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் தொடர்பாக கைதான கடைசி 2 பேரும் விடுதலை!

விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு நபர்களை, இரண்டு தனி உயர் நீதிமன்றங்கள் இன்று புதன்கிழமை விடுவித்தன.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி. சாமிநாதன் உட்பட 8 பேர் விடுதலை!

கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் உட்பட எட்டு பேரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுவித்தது. நீதிபதி முகமட் ஜாமில் ஹுசின், கொலின் லாரன்ஸ் செக்குவாரா மற்றும் நீதித்துறை ஆணையர்கள் அகமட்...

விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டில் வி.பாலமுருகன் விடுவிப்பு!

கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டில் வாடகைக் கார் ஓட்டுனர் வி. பாலமுருகனை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை விடுவித்தது. (மேலும் தகவல்கள் தொடரும்)

“சட்டத்துறை தலைவரின் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்” – எம்.ஏ.பி. சட்ட ஆலோசகர் கார்த்திகேசன்...

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட பன்னிரண்டு பேரையும் விடுதலை செய்வதாக அரசாங்க தலைமை வழக்கறிஞர் செய்த முடிவை யாரும் அரசியல்படுத்த வேண்டாம் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி கேட்டுக் கொள்வதாக அதன் சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

“விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி”

விடுதலைப் புலிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 பேர்களையும் விடுதலை செய்து சட்டத் துறைத் தலைவர் எடுத்துள்ள முடிவு, டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அணுகுமுறைக்கும், தூரநோக்கு சிந்தனைக்கும், செயல் நடவடிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: விசாரணை நிறுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை!- காவல்...

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: விசாரணை நிறுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்படும்!-...

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த 12 பேரின் வழக்கு விசாரணையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டோமி...

சாமிநாதனுக்கு பிணை மறுக்கப்பட்டதை அடுத்து ஓம்ஸ் தியாகராஜன் காவல் துறையில் புகார்!

சாமிநாதனுக்கு பிணை மறுக்கப்பட்டதை அடுத்து ஓம்ஸ் தியாகராஜன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.