Home Tags ஹரிராயா நோன்பு பெருநாள்

Tag: ஹரிராயா நோன்பு பெருநாள்

“நம்பிக்கையோடு புதிய விடியலை நோக்கிப் புறப்படுவோம்” – சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி இன்று தொடங்கி குறைந்த பட்ச சம்பளம் 1500 ரிங்கிட் எனும் மகிழ்ச்சியோடு, மலேசியாவில் உள்ள தொழிலாளர்கள்...

ஆஸ்ட்ரோ வானொலி : 16.4 மில்லியன் வாராந்திர நேயர்களைப் பதிவிட்டது

ஊடக அறிக்கை 3% அடைவுநிலையை அதிகரித்து 16.4 மில்லியன் வாராந்திர நேயர்களை ஆஸ்ட்ரோ வானொலி பதிவிட்டது சந்தைப் பங்கு 3% அதிகரித்து 4 மில்லியன் வாராந்திர நேயர்களை அல்லது 21.3 மில்லியன் வானொலி நேயர்களில்...

“தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் : மலேசியாவில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம் என ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார். உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு...

உக்ரேனில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி

கீவ் (உக்ரேன்) : ரஷியா தொடுத்திருக்கும் போர் காரணமாக, உக்ரேன் மீது அனைத்துலக அளவிலான ஆதரவும், அனுதாபமும் பெருகி வருகிறது. ஹாலிவுட் நடிகர்கள் பலர் தங்களின் ஆதரவை உக்ரேன் மக்களுக்குப் புலப்படுத்தியுள்ளனர். அண்மையில் நடந்த...

ஆஸ்ட்ரோ: மே மாதம் – முதல் ஒளிபரப்பாகும் உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகள்

  மே மாதம் ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்பாகும் மேலும் பல உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்  ஸ்டாண்ட்-அப் காமெடி, அதிரடி மற்றும் குற்றவியல் தொடர், மருத்துவ உரையாடல் நிகழ்ச்சி மற்றும் அன்னையர்...

Astro Radio grew reach by 3% to 16.4 mil weekly listeners

Astro Radio grew reach by 3% to 16.4 mil weekly listeners • Market share grew 3% to 16.4 million weekly listeners or 77.1% of 21.3...

15ஆவது பொதுத்தேர்தல் : மஇகா எந்தத் தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காது – விக்னேஸ்வரன் அறிவிப்பு

கோலாலம்பூர் - 15ஆவது பொதுத்தேர்தல் அடுத்த ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ள மஇகா தயாராக இருக்கிறது என அறிவித்திருக்கிறார் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன். நேற்று...

காவல் துறையின் பட்டாசு அழிப்பின்போது 3 பணியாளர்கள் காயம்

கோலாலம்பூர் : காவல் துறை கைப்பற்றும் ஆதாரங்களையும், அழிக்கப்பட வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் தலைநகர் செந்தூலில் ஒரு சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதப் பட்டாசுகளைக் காவல் துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை...

நாகேந்திரன் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்

சிங்கப்பூர் : அனைத்துலகக் கண்டனங்களையும் மீறி, மலேசியர்களின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், ஏற்கனவே நிர்ணயித்தபடி சிங்கப்பூரில் நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். ஹெரோய்ன் போதைப் பொருள் கடத்தலுக்காக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட...

டுவிட்டர் சமூக ஊடகத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார் எலன் மஸ்க்

வாஷிங்டன் : உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடகத் தளத்தை வாங்குவதில் வெற்றி பெற்றுள்ளார். 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த நிறுவனத்தை அவர்...