Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

“1எம்டிபி கணக்குப் பரிமாற்றங்களைத் தாருங்கள்” – அனைத்துலக வங்கிகளுக்கு அமெரிக்க சட்டத் துறை கட்டளை

வாஷிங்டன் – உள்நாட்டில் மட்டுமே விசுவரூபம் எடுத்து நிற்கும் பிரச்சனை என்றிருந்த 1எம்டிபி விவகாரம், தற்போது அனைத்துலக அளவில் – பல நாடுகளின் புலனாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துலக வங்கிகளான டோட்ச் பேங்க் (Deutsche Bank...

லக்சம்பெர்க்கும் 1எம்டிபிக்கு எதிராக – நூற்றுக்கணக்கான மில்லியன் பணமுறைகேடுகள் தொடர்பாக விசாரணையைத் தொடக்கியது!

லக்சம்பெர்க் – ஐரோப்பிய கண்டத்தின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று லக்சம்பெர்க். வரிவிலக்குக் கொள்கைகளால் உலகப் பெரும் வணிகர்களின் பணப் பரிமாற்றங்கள் இந்த நாட்டைத் தளமாகக் கொண்டுதான் செயல்படுத்தப்படுகின்றது. தற்போது இந்த நாட்டின் சட்ட...

நஜிப் வங்கிக் கணக்கிற்கு எந்த நிதியும் செல்லவில்லை – 1எம்டிபி மீண்டும் வலியுறுத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் எந்த ஒரு பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என்பதை 1எம்டிபி (1Malaysia Development Bhd) இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. “நடத்தப்பட்ட விரிவான விசாரணையில்,...

நஜிப்பிடமிருந்து 7 மில்லியன் யுஎஸ் பெற்றதை நஜிர் ஒப்புக்கொண்டார் – வால்ஸ்ட்ரீட் தகவல்!

கோலாலம்பூர் - நஜிப்பிடமிருந்து கிட்டத்தட்ட 7 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதை சிஐஎம்பி தலைவரும், நஜிப்பின் சகோதரருமான நஜிர் அப்துல் ரசாக் ஒப்புக்கொண்டுள்ளார். ‘த வால்ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிகைக்கு இதை எழுத்துப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். கட்சித் தலைவரின்...

ஆடம்பரப் பொருட்கள் வாங்க மில்லியன் கணக்கில் செலவு செய்த நஜிப் – வால் ஸ்ட்ரீட்...

கோலாலம்பூர் - ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையும், பிரதமர் நஜிப் துன் ரசாக் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது. விடுமுறைக்கும், ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கும்...

2.6 பில்லியன் விவகாரம்: இன்று இரவு புதிய விவரங்களை வெளியிடுகிறது ஏபிசி!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கிற்கு வந்த நிதி குறித்து புதிய விவரங்களை இன்று இரவு ‘ஃபோர் கார்னர்ஸ்’ நிகழ்ச்சியில்...

நஜிப்பின் அத்துமீறல்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன் – மகாதீர் விளக்கம்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கில் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அத்துமீறல்களால் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். அண்மையில் நஜிப்புக்கு எதிராக...

“என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்! சிறை செல்லவும் நான் தயார்!” – போராட்டத்தைத் தொடர்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர் – இன்று தனது வலைப்பதிவு குறித்து காவல் துறையினர் நேரடியாக விசாரணை நடத்தியுள்ள நிலையில், தான் எதற்கும் தயார் என்றும், சிறை செல்லவும் அஞ்சவில்லை என்றும் கூறியுள்ள முன்னாள் பிரதமர் துன்...

1எம்டிபி விசாரணை: தம் பதவிக்காலம் முன்பே நிறைவு பெறும் – பேங்க் நெகாரா ஆளுநர்...

கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பான விசாரணையானது தமது பதவிக்காலம் முடிவடையும் முன்பே நிறைவடையும் என தாம் நம்புவதாக பேங்க் நெகாரா ஆளுநர் டான்ஸ்ரீ டாக்டர் சேத்தி அக்தார் அசிஸ் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் மாத...

“வால் ஸ்ட்ரீட்டுக்கு எதிராக ஏன் வழக்கு தொடுக்கவில்லை?” – 1எம்டிபிக்கு மொகிதின் யாசின் கேள்வி!

கோலாலம்பூர் – பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கைக்கு எதிராக ஏன் இதுவரை 1எம்டிபி நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின்...