PTPTN borrowers chalk up RM36bln unpaid loans – Mahathir
PTPTN Borrowers chalk up RM36 in unpaid loans - Tun M.
நஜிப் மீது 21 குற்றச்சாட்டுகள்
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை காலையில், ஊழல் தடுப்பு ஆணையத்தில் இருந்து காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவின் தலைமையகத்திற்குக் கொண்டுவரப்பட்ட நஜிப் துன் ரசாக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதை காவல் துறையின் துணைத் தலைவர் (துணை ஐஜிபி) டான்ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார். நஜிப் மீது மொத்தம் 21 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ள தொகை 681 மில்லியன் ரிங்கிட் என்றும் நூர் ரஷிட் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் பணத்தைப் பெற்றது, அந்தப் பணத்தைப் பயன்படுத்தியது, அந்த சட்டவிரோதக்...
Najib brought out of MACC HQ
PUTRAJAYA -- The vehicle carrying former prime minister Datuk Seri Najib Tun Razak was seen leaving the Malaysian Anti-Corruption Commission (MACC) headquarters here at about 8.55 am today. Najib was arrested by MACC at 4.13 pm yesterday over a 1Malaysia Development Bhd (1MDB) case involving the alleged deposit of RM2.6 billion into his personal account. He is expected to be charged at a court in Kuala...
புதிய 2 எச்.டி தமிழ் அலைவரிசைகள் அஸ்ட்ரோவில் தொடக்கம்
கோலாலம்பூர் - அஸ்ட்ரோவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எச்.டி எனப்படும் துல்லிய ஒளிபரப்பிலான 2 அலைவரிசைகளை வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 18 வரை இலவசமாகக் கண்டு களிக்கலாம். ஜீ தமிழ் எச்.டி (அலைவரிசை 232) மற்றும் கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233) ஆகிய இரண்டு அலைவரிசைகளும் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த 2 அலைவரிசைகளிலும் திரைப்படங்கள், நாடகங்கள், ரியாலிட்டி ஷோ (reality show) எனப்படும் நிகழ்நேர நடப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் நாடகங்கள் போன்ற உள்ளடக்கங்களை தொலைக்காட்சி, அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன்...
நஜிப் வாக்குமூலம் வழங்க காவல் துறைக்குக் கொண்டு வரப்பட்டார்
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு கடந்த 16 மணி நேரத்திற்கும் மேலாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நஜிப் துன் ரசாக் இன்று வியாழக்கிழமை காலை 8.50 மணியளவில் கோலாலம்பூரிலுள்ள காவல் துறையின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார். இங்கு நஜிப்பிடம் இருந்து காவல் துறையின் சார்பில் வாக்குமூலம் பெறப்படும். அதன் பின்னர் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கோலாலம்பூர் பிற்பகல் 3.00 மணிக்கு கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்திற்கு (செஷன்ஸ் நீதிமன்றம்) நஜிப் கொண்டு வரப்பட்டு அவர்...
வேதமூர்த்தியுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை!
புத்ராஜெயா - பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தியை கல்வித் துறை உயர் அதிகாரிகளும் பொறுப்பாளர்களும் அவரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 18) சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாடு, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களைப் பயிற்றுவித்தலில் நிலவும் தேக்க நிலை, தமிழ்-தமிழ் இலக்கியப் பாடங்களைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை-யில் சரிவு, தமிழ் ஆசிரியர்க் கல்வியை முடித்தவர்களை வேற்று மொழிப் பள்ளிகளில் பணி அமர்த்துவது குறித்த சிக்கல், மாணவர்களுக்கும் – ஆசிரியர்களுக்கும் இடையே நிலவ வேண்டிய ஒருங்கிணைப்பு,...
மகாதீருக்கு லீ குவான் பாணியிலான அமைச்சர் பதவி – அன்வார் கோடி காட்டினார்
கோலாலம்பூர் - சிங்கையிலிருந்து வெளிவரும் சேனல் நியூஸ் ஆசியா ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், பதவி விலகிய பின்னர் மகாதீருக்கு லீ குவான் இயூ பாணியில் மூத்த வழிகாட்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறார். சிங்கப்பூர் பிரதமராகப் பல ஆண்டுகள் பதவி வகித்த அமரர் லீ குவான் இயூ பதவி விலகிய பின்னர் அவருக்குப் பதிலாக பிரதமர் பொறுப்பேற்ற கோ சோக் தோங் அமைச்சரவையில் மூத்த வழிகாட்டும் அமைச்சராகப் (Minister Mentor) பணியாற்றினார். இதே பாணியில் மகாதீருக்கும்...
முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் அம்னோவிலிருந்து விலகினார்
கோத்தா கினபாலு - டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகியுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் வெளியுறவு அமைச்சரும் சபா அம்னோவின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான அனிபா அமான் அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அனிபா அமான் முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமானின் சகோதரருமாவார். கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் அனிபா அமான் இருந்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக அனிபா அமான் அம்னோவில் இணைந்து பணியாற்றி வந்தார். நாளை நடைபெறவிருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனிபா அமான் அம்னோவிலிருந்து தனது விலகல் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 14-வது...
Nurul Izzah says not keen on Cabinet post even after Anwar becomes PM
LABUAN -- PKR vice-president and Permatang Pauh MP Nurul Izzah Anwar said she is not keen on taking up any ministerial post even if there is a Cabinet reshuffle after her father Datuk Seri Anwar Ibrahim becomes the prime minister. “That (a Cabinet post) is a wonderful thing, but I’m very happy to serve Permatang Pauh and being a mother for my two lovely...