ஜேக் மா வாரிசு – டேனியல் சாங்!
பெய்ஜிங் - அலிபாபா நிறுவனத்தின் இணைத் தோற்றுநர் ஜேக் மா அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக அலிபாபா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேனியல் சாங் (Daniel Zhang) பொறுப்புகளை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 54 வயதான ஜேக் மா 1999-ஆம் ஆண்டில் இணைத் தோற்றுநராக அலிபாபா நிறுவனத்தை உருவாக்கினார். மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்ற இந்நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் 39.9 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தைப் பதிவு செய்தது. இருப்பினும் ஜேக் மா தொடர்ந்து...
7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்!
சென்னை - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னுன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை செய்துள்ள பரிந்துரை தமிழக ஆளுநரின் முடிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
Singapore courts grant disposal orders for 1MDB related funds
SINGAPORE -- The Singapore State Courts have granted disposal orders in respect of monies that had been unlawfully misappropriated from the 1MDB and/or SRC International Sdn Bhd Group of Companies. Solicitors for the Malaysian government, Tan Rajah & Cheah, in a statement today, said the monies are in various currencies with a total value of some S$15.3 million. “These monies are...
மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் அனைத்துலக அறிவியல் போட்டியில் தங்கம் வென்றனர்
விசாகப்பட்டினம் - இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் நடந்த அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் பேராக், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை செய்துள்ளனர். முகமது பைசுல் பின் முகமது பர்து, விலோசினி சுந்தரராஜன் ஆகிய இரண்டு மாணவர்கள் இந்தத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். கடந்த செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரை அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மறுசுழற்சி தொடர்பாக புதிய ஆய்வினை இம்மாணவர்கள் படைத்தார்கள். இந்த மாணவர்களின்...
வேதமூர்த்தியின் புதிய கட்சி மஇகாவுக்கு மாற்றாக உருவெடுக்குமா?
ஜோகூர் பாரு - பலரும் எதிர்பார்த்தது போலவே, ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் இந்தியர்களுக்கான புதிய அரசியல் கட்சி ஒன்று தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மலேசிய முன்னேற்றக் கட்சி (மமுக) என பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்தப் புதிய கட்சியின் பதிவு தற்போது சங்கப் பதிவிலாகாவில் பரிசீலனையில் இருந்து வருகிறது என வேதமூர்த்தி அறிவித்துள்ளார். ஹிண்ட்ராப் இயக்கம் புதிய அரசியல் கட்சியாக உருமாற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், மலேசிய முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி அமைக்கப்படும் என பிரதமர்...
MAP for the Indian community – Waythamoorthy
JOHOR BAHRU -- The setting up of a new party, Malaysia Advancement Party (MAP) is relevant to protect the interests of the Indian community from al aspects, said its pro-tem chairman Senator P. Waytha Moorthy (pic). Although there were several component parties with multi-racial members in Pakatan Harapan (PH), he said the Indian community wanted a party especially to represent and fight for...
Deputy Minister sacks officer for wrong doing
KUALA LUMPUR – Deputy Home Minister Datuk Azis Jamman (pic) has sacked his aide for making a video recording of a woman’s underskirt as she was busy conducting an eye test on Azis. Azis said considering the police report on the CCTV recording which has been spread on the social media and he had decided to sack his aide with immediate...
ஆபாசமாகப் படம் பிடித்த செயலாளரை நீக்கிய துணையமைச்சர்
கோலாலம்பூர் – துணையமைச்சர் ஒருவரின் செயலாளரின் அருவருக்கத்தக்க, தவறான செயல் அவரது பதவிக்கே உலை வைத்திருக்கிறது. உள்துறை துணையமைச்சர் டத்தோ அசிஸ் ஜம்மான் (படம்) தனது கண்களைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவரைப் பெண்மணி ஒருவர் பரிசோதித்துக் கொண்டிருந்த நேரத்தில் உடனிருந்த துணையமைச்சரின் செயலாளர் அந்தப் பெண்ணின் ஆடைகளை ஆபாசமாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தார். இந்தக் காணொளி மறைக்காணி (சிசிடிவி கேமரா) மூலமாக படம் பிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியாகப் பகிரப்பட்டிருக்கிறது. இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய பின்னர் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து அந்த செயலாளரை துணையமைச்சர்...
பிக் பாஸ் 2 : ஐஸ்வரியா காப்பாற்றப்பட்டார் – சென்றாயன் வெளியேற்றப்பட்டார்!
சென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வரும் 'பிக் பாஸ் - 2' நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று (9 செப்டம்பர்) அதன் பங்கேற்பாளர்களில் ஒருவரான சென்றாயன் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இந்த முடிவையும் கமல் தற்காத்தார். இரசிகர்கள் நிகழ்ச்சியைப் பார்க்க காட்டும் ஆர்வத்தை வாக்களிப்பதில் காட்டவில்லை என்பதால்தான் சில முடிவுகள் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாகக் கிடைக்கின்றன என்றும் கமல் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பங்கேற்பாளர் தொலைக்காட்சி இரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு...
அலிபாபாவின் ஜேக் மா பொறுப்புகளிலிருந்து விலகுகிறார் – தலைவராக நீடிப்பார்
பெய்ஜிங் - சீனாவின் மிகப் பெரிய பணக்காரரான அலிபாபா நிறுவனத்தின் இணை தோற்றுநர் ஜேக் மா நாளை திங்கட்கிழமை முதல் தனது நிறுவனப் பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளார். தனது நிறுவனங்கள் தொடர்ந்து யாருடைய தலைமையின் கீழ் எவ்வாறு நடத்தப்படும் என இந்த வாரம் அறிவிக்கவிருக்கும் ஜேக் மா எனினும் தொடர்ந்து தலைவராக நீடிப்பார். 1999-ஆம் ஆண்டில் அலிபாபா குழுமத்தைத் தோற்றுவித்த ஜேக் மா 2013-இல் தலைமைச் செயல்முறை அதிகாரி பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் அடுத்த கட்டமாக எதிர்வரும் வாரத்தில் மற்ற பொறுப்புகளில் இருந்து...