சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூடிய தமிழக அரசாங்கத்தின் அமைச்சரவை, சென்னையின் புகழ்பெற்ற மையமான சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்ட பரிந்துரைத்திருக்கிறது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கவும் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரை

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தமிழக அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம். அந்த 7 பேரையும் விடுதலை செய்யும்படி பரிந்துரைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று தீர்ப்பளித்தனர். அந்த முடிவைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும்...

Seri Setia polls outcome – a clear indication people wanted a united opposition – PAS

PAS Logo

SHAH ALAM – PAS did not win the Seri Setia state seat in the by-election yesterday, but still sees it as a victory for the overwhelming increase in votes it received, and a clear indication from the people in accepting the formation of a united opposition front. Dr Halimah Ali from PAS who lost the seat to Pakatan Harapan (PH)...

Abu Hassan managed to see great grandson before his death

SHAH ALAM -- Former Selangor Menteri Besar Tan Sri Dr Abu Hassan Omar, who died yesterday, was blessed with a great grandson who was born  on the National Day on Aug 31, said his youngest daughter, Datin Hasnorhana Abu Hassan. "Alhamdulillah (with the grace of Allah), my late father managed to see his first great grandson who was born on Merdeka Day about one...

சமூகப் பிரச்சனைகளை அலசும் அஸ்ட்ரோவின் – “நான் கபாலி அல்ல”

கோலாலம்பூர் - நமது நாட்டின் வளர்ச்சியானது, வளர்ந்து வரும் நம் இளைய தலைமுறையினரை நம்பி இருப்பதால் அவர்களுக்குத் தேவையான பயனுள்ள வழியைக் காட்டுவதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். அவ்வகையில், தற்போது பரவலாக நம்முடைய இளைஞர்கள் மத்தியில் காணப்படும் சமூக குற்றச்செயல்கள் மற்றும் அவற்றிலிருந்து வெளியேறத் தீர்வுகளை மையப்படுத்தி, ‘நான் கபாலி அல்ல’ என்ற புத்தம் புதிய தொடர் நாடகம் அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 9-ஆம் தேதி) தொடக்கம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளியேறவுள்ள இத்தொடர் நாடகத்தை...

ASTRO launches new drama series “Naan Kabali Alla”

Kuala Lumpur – The successful development of our nation lies in our younger generation and it is necessary that we inspire them to push through in the face of adversity. As part of efforts to highlight and offer solutions to social issues faced by Malaysian Indian youth, Astro Vaanavil (CH 201) will be launching a new drama series, Naan...

“உயிரியல் தொழில்நுட்ப நிபுணர்களை ஜோகூர் உருவாக்கும்” – இராமகிருஷ்ணன் கூறுகிறார்

இஸ்கண்டார் புத்திரி - ஜோகூர் மாநிலத்தில் இயங்கி வரும் உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களுக்குத் தேவைப்படும் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்களையும், நிபுணர்களையும் உருவாக்குவதில் மாநில அரசாங்கம் தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் என ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் (படம்) கூறுகிறார். உயிரியல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கான பற்றாக்குறை நிலவும் எனில் அதன் காரணமாக அந்தத் தொழிலின் விரிவாக்கங்கள் பாதிக்கப்படும், பின்னடைவு காணும் என அவர் மேலும் கூறினார். நிபுணத்துவ ஆற்றல் கொண்ட தொழிலாளர்களின் பற்றாக்குறை 64.7 ஹெக்டர் நிலப்பரப்பில் உயிரியல் தொழில்...

சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் அபு ஹசான் ஒமார் காலமானார்

ஷா ஆலாம் - சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாராகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியிருந்த அபு ஹசான் ஒமார் சனிக்கிழமை (செப்டம்பர் 8) இரவு 8.05 மணியளவில் காலமானார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 77 வயதான அவர் மாரடைப்பால் காலமானார் என்றும் அவரது நல்லுடல் ஷா ஆலாம் கோத்தா கமுனிங்கிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்படுவதற்காக கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ செத்தியா – தோல்வியடைந்தாலும் பாஸ் அதிக வாக்குகளைப் பெற்றது

பெட்டாலிங் ஜெயா - பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மசீச வெறும் 3,975 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், மாறாக ஸ்ரீ செத்தியா இடைத் தேர்தலில் போட்டியிட்ட பாஸ் கட்சி 9,698 வாக்குகள் பெற்றது. இதன் மூலம் ஸ்ரீ செத்தியா இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சி 4,027 வாக்குகள் பெரும்பான்மையிலேயே அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. இன்று நடைபெற்ற ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தலில் 44.1 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பதிவாயின. இதில் பக்காத்தான் கூட்டணி 13,725 வாக்குகள் பெற்ற நிலையில்...

பலாக்கோங் : பக்காத்தான் வெற்றி – மசீச படுதோல்வி

கோலாலம்பூர் - இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநிலத்தின் பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் தனித்துப் போட்டியிட்ட மசீச வெறும் 3,975 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்திருக்கிறது. பாஸ் கட்சியுடன் கைகோர்த்த காரணத்தினால்தான் மசீச இத்தகைய படு மோசமான தோல்வியைச் சந்தித்தது என்றும் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். தேசிய முன்னணி சின்னத்தைப் பயன்படுத்தாததும் மசீவின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. பலாக்கோங் இடைத் தேர்தலில் 43 விழுக்காட்டு வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். மலேசிய வரலாற்றிலேயே மிகக் குறைந்த வாக்களிப்பு விழுக்காடு நடைபெற்ற...