ஆப்பிள் புதிய ஐபோன் – புதிய சாதனங்கள் – வெளியீடு காண்கின்றன

குப்பர்ட்டினோ – ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது நட்சத்திரத் தயாரிப்பான ஐபோன் செல்பேசியில் பல புதிய நவீன அம்சங்களை அறிமுகப்படுத்துவதுடன், மேலும் சில புதிய சாதனங்களையும் அறிமுகப்படுத்தும். உலகம் முழுவதும் இந்த அறிமுக நிகழ்ச்சி நேரலையாக ஐபோன்களின் ஆப்ஸ்டோர் குறுஞ்செயலி வழியும், இணையத் தளங்களின் வழியும் ஒளிபரப்பாகும். நாளை புதன்கிழமை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள குப்பர்ட்டினோ நகரில் உள்ள ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரில் அமைந்திருக்கும் உள்அரங்கில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் அண்மையில்...

Penang or Negeri Sembilan, which will be Anwar’s choice?

GEORGE TOWN – Nibong Tebal, Permatang Pauh, Pandan and now the latest Port Dickson are among the Parliamentary seats being considered as the choice for PKR president Datuk Seri Anwar Ibrahim to contest in the move to become the eighth prime minister. Two of the seats are in Penang, one in Selangor which is now held by Deputy Prime Minister Datuk Seri Wan Azizah Wan Ismail and now the latest is in Negeri...

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச தேர்வு வழிகாட்டி – ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம் வழங்கினார்!

சுங்கைப்பட்டாணி – இந்த மாதம் நடைபெறவிருக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் கெடா மாநில  தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும், தமிழ்ப் பள்ளிகளின் பெருமையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கங்களோடு, கெடா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஆர்.சண்முகம் யுபிஎஸ்ஆர் தமிழ்மொழி பாடத்திற்கான தேர்வு வழிகாட்டி நூல்களை கெடா மாநிலத்திலுள்ள அனைத்து யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளார். வி ஷைன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த நூல்கள் கெடா மாநிலத்தின் அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூல்கள்...

அன்வார் பண்டான் தொகுதியில் போட்டியிட மாட்டார்

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து நாளை புதன்கிழமை பிகேஆர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார். அதே வேளையில் அன்வார் சிலாங்கூர் மாநிலத்தின் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடமாட்டார் என்பதையும் சைபுடின் நசுத்தியோன் உறுதிப் படுத்தியுள்ளார். பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினராக அன்வாரின் மனைவி வான் அசிசா இஸ்மாயில் தற்போது இருந்து வருகிறார்.

“சாமி 2” விக்ரமுக்கு வெற்றியைத் தேடித் தருமா? (முன்னோட்டம்)

சென்னை - தமிழில் இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், அண்மையக் காலங்களில் விக்ரமின் படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. விறுவிறுப்பான, பரபரப்பான படங்களைத் தரும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் இந்த மாதம் வெளியாகவிருக்கும் சாமி-2 திரைப்படம் விக்ரமுக்கு திருப்பு முனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. வில்லனாக, பாபி சிம்ஹா விக்ரமுடன் மோதுவதால் படத்தில் கூடுதல் சுவாரசியம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. சாமி  படம், பல ஆண்டுகளுக்கு முன்னர் ஹரியை முன்னணி இயக்குநராக உயர்த்தியதோடு, விக்ரமுக்கும் மிகப் பெரிய வசூல்...

Consumers can now lodge SST-related complaints VIA Whatsapp

ALOR SETAR -- Members of the public can now lodge complaints related to the Sales and Service Tax (SST) by sending a Whatsapp message via 019-2794317. said Domestic Trade and Consumer Affairs Minister Datuk Saifuddin Nasution Ismail (pic). He said the use of the social media application as an alternative channel was to facilitate consumers to include their full name, image of the receipt and the name...

Indian Rupee touches new low against US Dollar

NEW DELHI -- The Indian rupee plunged to a new record low against the US dollar on Monday amid rising global fuel prices and trade tensions. It traded at 72.67 against the American unit in the afternoon. India's widening trade deficit and global economic factors, including higher oil prices and escalating tariff tensions between the United States and China, are weighing...

அன்வார் போட்டியிடும் தொகுதி சுங்கைப் பட்டாணியா?

ஜோர்ஜ் டவுன் – பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதி நாளை புதன்கிழமை (12 செப்டம்பர்) அவர் ஹாங்காங்கிலிருந்து நாடு திரும்பியதும் அறிவிக்கப்படும். அவர் போட்டியிடவிருக்கும் தொகுதி இதுவரையில் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும், நாளுக்கு நாள் எந்தத் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்ற பரபரப்பான ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆகக் கடைசியான தகவல்களின்படி கெடா மாநிலத்தின் சுங்கைப்பட்டாணி அல்லது அலோர்ஸ்டார், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்ட்டிக்சன் ஆகிய 3 தொகுதிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அநேகமாக இறுதி முடிவின்படி சுங்கைப்பட்டாணி தொகுதியிலேயே...

ஆபாசமாகப் படம் பிடித்த துணையமைச்சரின் செயலாளர் கைது

கோலாலம்பூர் – உள்துறை துணையமைச்சர் டத்தோ அசிஸ் ஜம்மான் தனது கண்களைப் பரிசோதிக்க கண்ணாடிக் கடை ஒன்றுக்குச் சென்றபோது, அவரைப் பெண்மணி ஒருவர் பரிசோதித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் ஆடைகளை ஆபாசமாகப் படம்பிடித்துக் கொண்டிருந்த துணையமைச்சரின் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தச் செயலாளர் அந்தப் பெண்ணின் உள்ளாடைகளை படம் பிடிக்க முயற்சி செய்வதைக் காட்டும் காணொளி மறைக்காணி (சிசிடிவி கேமரா) மூலமாக படம் பிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியாகப் பகிரப்பட்டிருக்கிறது. கோலாலம்பூரில் ஸ்ரீ ஹர்த்தாமாஸ் வட்டாரத்தில் உள்ள சொலாரிஸ் டுத்தாமாஸ் வணிக வளாகத்தில் 47...

1எம்டிபி பணத்தை மீட்டு ஒப்படைக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு

சிங்கப்பூர் - 1எம்டிபி நிறுவனம் மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் முறைகேடாகப் பெறப்பட்ட பணத்தை மீட்டு மீண்டும் மலேசிய அரசாங்கத்திடம் செலுத்த சிங்கப்பூர் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டன. இந்தப் பணத்தின் மதிப்பு சிங்கப்பூர் டாலர் 15.3 மில்லியனாகும். இந்தப் பணம் 1எம்டிபி பணத்தை மீட்பதற்காக கோலாலம்பூரில் இயங்கும் சிறப்பு வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். மேலும் மற்ற 1எம்டிபி சொத்துகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் நிறுவனமான டான் ராஜா & சியா (Tan Rajah &...