editor
பிரிட்டனின் புதிய இளவரசி! படக் காட்சிகள்!
இலண்டன், மே 4 - பெண் குழந்தை பிறந்தால் 'எனக்கு இளவரசி பிறந்திருக்கின்றாள்' என்று மகிழ்வோடு கூறுவது நமக்கு வழக்கம்.
ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உண்மையிலேயே பிரிட்டனின் அரச பரம்பரையில் முதன் முறையாக...
Duchess of Cambridge poses with new born princess
London, May 4 - Britain's Prince William, Duke of Cambridge, and his wife Catherine, Duchess of Cambridge pose with their newborn daughter outside the...
‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் அரசியல் பேசப்போகும் ரஜினி!
சென்னை, மே 4 - சங்கரின் இயக்கத்தில் எந்திரனின் இரண்டாம் பாகம் தான் ரஜினியின் அடுத்த படம். இல்லைவே இல்லை, ரஜினியுடன் அடுத்து இணையப் போவது 'முனி' ராகவா லாரன்ஸ் தான். இப்படி ரஜினியின் அடுத்த படம்...
ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் 14 ஓட்டங்களில் டெல்லி அணியை வீழ்த்தியது
மும்பாய், மே 4 - பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியைத் தோற்கடித்து...
ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் 23 ஓட்டங்களில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது!
மொஹாலி, மே 4 - பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன் அணியும், கிங்ஸ் ஆஃப் பஞ்சாப் அணியும் விளையாடின.
முதலில் பஞ்சாப் அணி பந்து வீசியது. முதல்...
பாலி நைன் வரிசையில் பிரிட்டிஷ் பெண்மணி – கருணை மனு நிராகரிப்பு!
ஜகார்தா, மே 4 - பாலி நைன் குற்றவாளிகளைத் தொடர்ந்து பிரிட்டனைச் சேர்ந்த லிண்ட்சே சாண்டிஃபோர்ட் (58) என்ற பெண்மணிக்கும் மரண தண்டனை நிறைவேற்ற இந்தோனேசிய அரசு தயாராகி வருகிறது.
இது தொடர்பாக லிண்ட்சே தனது குடும்பத்தாருக்கு...
நேபாளம் : காணாமல் போன 2 மலேசிய மலையேற்ற வீரர்கள்
காட்மாண்டு, மே 4- நேபாளில் காணாமல் போன இரு மலேசிய மலையேற்ற வீரர்கள் குறித்து இதுவரை புதுத் தகவல் ஏதும் இல்லை. இருவரும் காணாமல் போன பிறகு அவர்களைப் பற்றி நேபாள் காவல்துறை மற்றும் அந்நாட்டு மீட்பு...
1எம்டிபியின் முக்கிய நிறுவனத்தை வாங்க ஐஜெஎம் விருப்பம்!
கோலாலம்பூர், மே 4 - மலேசியாவின் மிக முக்கிய கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான 'ஐஜெஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்' (IJM Corp Bhd), '1எம்டிபி' (1MDB)-ன் சொந்த நிறுவனமான 'எட்ரா குளோபல் எனர்ஜி' (Edra Global Energy) நிறுவனத்தை...
“காவல்துறையால் தாக்கப்பட்டேன்”: தியான் சுவா புகார்
கோலாலம்பூர், மே 4 - ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி எதிர்ப்பு பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னர் காவல் துறையினர் தன்னைத் தாக்கியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா (படம்) கூறியுள்ளார்.
சனிக்கிழமை நள்ளிரவில்...
டாட்டூக்களால் ஆப்பிள் வாட்ச் பாதிப்பு – ஆப்பிள் ஒப்புதல்!
கோலாலம்பூர், மே 4 - கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, உலகம் முழுவதும் வெளியான ஆப்பிள் வாட்ச், பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த கட்ட முன்பதிவுகளும் எதிர்பார்த்ததை விட...