Home Tags இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

டிபிபி இயக்குனர் மன்னிப்புக் கேட்கத் தவறினால் பதவி விலக வேண்டும்!

கோலாலம்பூர்: அகராதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிடுவதில் “கெலிங்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கத் தவறியதால் பதவி விலகுமாறு டேவான் பகாசா டான் புஸ்தகா (டிபிபி) இயக்குநர் அபாங் சல்லேஹுடின்...

தம்பி விவகாரம்: டிபிபி வருத்தப்படவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை!

ஜோர்ஜ் டவுன்: டேவான் பகாசா மலாய் அகராதியில் "கெலிங்" என்ற வார்த்தைக்கு, டிபிபி, மன்னிப்பு கேட்கவோ அல்லது வருத்தப்படவோ இல்லை என்று ஜசெக தலைவர் பி.இராமசாமி விமர்சித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிடப்...

‘தம்பி’: டேவான் பகாசா உடனடி மன்னிப்புக் கேட்டு, பதிப்பை நீக்க வேண்டும்!

கோலாலம்பூர்: "தம்பி" என்ற வார்த்தைக்கு "கெலிங்" என்பவர்களின் தம்பி என்று அழைக்கப்படுவதாக டேவான் பகாசா டான் புஸ்தகா (டிபிபி) குறிப்பிட்டதற்கு பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி கடிந்துள்ளார். மேலும் அதை அகற்றவும், மன்னிப்பு...

இராமசாமி உட்பட புதியவர்கள் பினாங்கு ஜசெக மாநில தேர்தலில் வெற்றி

ஜோர்ஜ் டவுன்: நேற்று நடந்து முடிந்த பினாங்கு ஜசெக தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்கும் அடங்குவார். முதல் 15 இடங்களைப் பெற போதுமான வாக்குகளைப் பெற அவர் பெறத்...

“கெடா இந்து கோவில்களின் அழிப்பு…ஒரு களங்கமாகும்” – இராமசாமி சாடல்

ஜோர்ஜ் டவுன் : கெடாவில் உள்ள இந்து கோவில்களின் அழிப்பு என்பது அதன் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் ஒரு களங்கமாகும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சாடியுள்ளார். "கெடா, சுங்கைப்பட்டாணியில்...

“சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலத்தையும் கெடா மந்திரி பெசார் பறித்துக் கொள்வாரா” – இராமசாமி

ஜோர்ஜ் டவுன்: கூலிமில் அமைந்துள்ள சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலம் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி இன்று புதன்கிழமை (பிப்ரவரி 24) எச்சரிக்கை தெரிவித்தார். மந்திரி பெசார் முகமட் சனுசி...

நாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்

ஜோர்ஜ் டவுன்: நாளை தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இரத ஊர்வலத்தை மாநில அரசின் அனுமதியின்றி நடத்தியதால், நாட்டுகோட்டை செட்டியார் கோயிலின் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டமிட்டுள்ளது. பினாங்கு இந்து அறப்பணி...

மாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது

கோலாலம்பூர்: இன்று அதிகாலை பினாங்கில் நடந்த தைப்பூச இரத ஊர்வலத்திற்கு மாநில அரசு அல்லது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார். மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணனின்...

கெடாவில் தைப்பூச விடுமுறை இரத்து- சரவணன், இராமசாமி கண்டனம்!

கோலாலம்பூர்: ஜனவரி 28- ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டிய தைப்பூசம் பொது விடுமுறையை இரத்து செய்ததற்காக கெடா அரசாங்கத்தை மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் மற்றும் பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி விமர்சித்துள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட...

பினாங்கு பெர்ரி சேவை – 126 வருடங்களுக்குப் பின் விடைபெற்றது

ஜோர்ஜ் டவுன் : பினாங்கின் அடையாளங்களில் ஒன்றாகவும், சுற்றுலாப் பயணிகளை பினாங்குக்கு ஈர்த்த அம்சங்களில் ஒன்றாகவும் திகழ்ந்த பினாங்கு பெர்ரி சேவை இன்று டிசம்பர் 31-ஆம் தேதியுடன் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது. பினாங்கு...