Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

சிலாங்கூர் சட்டமன்றத் துணை சபாநாயகர் டராயோ அல்வி பிகேஆர் கட்சியிலிருந்து விலகினார்

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் டராயோ அல்வி பிகேஆர் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவர் சமந்தா சட்டமன்ற உறுப்பினரும் உறுப்பினரும் ஆவார்.

ஜூன் 15 முதல் சிலாங்கூரில் சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படும்

ஜூன் 15 முதல் சிலாங்கூர் மாநிலத்தில் காலை சந்தைகள், திறந்த சந்தைகள், இரவு சந்தைகளை திறக்க அனுமதிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

புக்கிட் அந்தாராபங்சாவில் நிலச்சரிவு, 40 பேர் வெளியேற்றம்

இங்குள்ள புக்கிட் அந்தாராபங்சா யுகே கிளப் பூங்காவில், உள்ள ஏழு வீடுகளில் வசிப்பவர்கள் இன்று அதிகாலை  வீட்டிற்குப் பின்னால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டனர்.

சிலாங்கூர் பெர்சாத்து மொகிதின் யாசினுக்கு ஆதரவு

டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக பெர்சாத்து தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு சிலாங்கூர் பெர்சாத்து ஆதரவு வழங்குவதாக ஒருமனதாக அறிவித்துள்ளது.

நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு குறித்து சிலாங்கூர் நிதானமான முடிவை எடுத்துள்ளது -அமிருடின் ஷாரி

ஷா அலாம்: நிபந்தனைகளுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்களும் நேற்று திங்கட்கிழமை முதல் செயல்பட அனுமதிக்கவில்லை என்று சிலாங்கூர் கூறியுள்ளது. சிலாங்கூர் என்ன செய்கிறதென்பது மாநில எல்லைக்கு உட்பட்டது...

காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த 238 பேர் கைது!

கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை மாலை பாதாங் காளி, உலு ரெனிங் காடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 238 பேர் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பொருளாதார மன்றம் என அழைக்கப்படும் அக்குழுவின் பெரியவர்கள், குழந்தைகள்...

கொவிட்-19: சிலாங்கூரில் 10 பேரில் எண்மர் அறிகுறியில்லாமல் உள்ளனர்!

ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தின் ஆறு சிவப்பு மண்டல பகுதிகளில் சிலாங்கூர் அரசு நடத்திய கொவிட்-19 பரிசோதனையில் 10 நேர்மறையான சம்பவங்களில், எட்டு அறிகுறிகளற்ற சம்பவங்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 முதல் 23...

கொவிட்-19: நாட்டில் 26 பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன- சிலாங்கூரில் அதிகமான சம்பவங்கள்!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்புக் காரணமாக சிவப்பு மண்டலமாக நாட்டில் 26 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிரம்பான் 41 நேர்மறையான சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும்...

கொவிட்-19: சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்!

கொவிட்-19 பாதிப்பிற்குப் பிறகு சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்கள் கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கொவிட்-19: சிலாங்கூரில் பசுமை மண்டலங்களே இல்லை- எல்லா பகுதிகளிலும் பாதிப்பு!

கோலாலம்பூர்: உலு சிலாங்கூர் இப்போது 43 நேர்மறை கொவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த பின்னர் அப்பகுதி சிவப்பு மண்டலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையை 25- ஆக உயர்த்தியுள்ளது. 40-...