Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

நாட்டின் 525-வது தமிழ்ப் பள்ளி தாமான் செந்தோசாவில் உதயமானது

கிள்ளான் – நாட்டில் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையை 530 ஆக அதிகரிக்கும் தேசிய முன்னணி அரசாங்கம் மற்றும் மஇகாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இன்று புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) காலை, நாட்டின்...

பத்தாங் காலி தமிழ்ப் பள்ளியில் பாலர் வகுப்பு கட்டடம் – நஜிப் திறந்து வைத்தார்

பத்தாங் காலி - சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு இன்று புதன்கிழமை வருகை மேற்கொண்ட பிரதமரும், தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பத்தாங் காலியில்...

17 மில்லியன் செலவில் தனியார் நிறுவனம் நிர்மாணித்த நாட்டிலேயே சிறந்த தமிழ்ப் பள்ளி

ரெம்பாவ் – நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகள் அரசாங்க செலவில் உருமாற்றம் கண்டு வரும் இந்த காலகட்டத்தில், ஒரு தமிழ்ப் பள்ளி தனியார் நிறுவனம் ஒன்றால் முழுவதுமாக சுமார் 17 மில்லியன் செலவில்...

21-ம் நூற்றாண்டு கற்றல் திறன்களும் கற்றலுதவிகளும் பட்டறை!

கோலாலம்பூர் - கெடா மாநில கல்வி இலாகா, கெடா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், இல்ஹாம் கல்விக் கழகத்தின் இணை ஆதரவில் 21-ஆம் நூற்றாண்டு கற்றல் திறன்களும் கற்றலுதவிகளும் என்ற...

“எஸ்பிஎம் தமிழ் எடுப்பவர்கள்: 9730 – எஸ்டிபிஎம் தமிழ் எடுப்பவர்கள்: 789” – கமலநாதன்...

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி, 4-ஆம் தேதி வரை தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர் வாரியங்களுக்கான தேசிய நிலையிலான கருத்தரங்கத்தைத் திறந்து...

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் – தேவஸ்தானம் சார்பில் டான்ஸ்ரீ நடராஜா வழங்கினார்

பத்துமலை - தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பத்துமலை தமிழ்ப் பள்ளி, அப்பர் தமிழ்ப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளின் மாணவர்களுக்கும் திருக்குறள் கையடக்கப் பதிப்பு நூல்களை ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின்...

“தமிழ்ப் பள்ளிகள் மீதான கடமைகளைச் செய்து முடிப்பேன்- குற்றங் குறைகளுக்கு பதில் சொல்லி நேரத்தை...

தஞ்சோங் மாலிம் – இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 2 பிப்ரவரி 2018 தொடங்கி, 4 பிப்ரவரி 2018 வரை 3 நாட்களுக்கு தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர்...

“மின்னுட்ப நோக்கில் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம்” – முத்து நெடுமாறன் முதன்மை உரை

தஞ்சோங் மாலிம் - இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் தமிழ்ப் பள்ளிகள் மேலாளர் வாரியங்களுக்கான 2-வது தேசிய நிலையிலான கருத்தரங்கத்தில் மலேசியாவின் பிரபல...

தமிழ்ப் பள்ளிகளுக்கான வாரியங்களின் 2-வது மாநாடு!

தஞ்சோங் மாலிம் – மலேசியாவிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர்களின் வாரியங்களுக்கான கருத்தரங்கம் 2-வது ஆண்டாக இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி தஞ்சோங் மாலிம் நகரிலுள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

தேசியத் தமிழாசிரியர் திலகம் – விருதுகள் விழாக் காட்சிகள்

கோலாலம்பூர் - கடந்த வியாழக்கிழமை (02 நவம்பர் 2017) நடைபெற்ற 'தேசியத் தமிழாசிரியர் திலகம்' விருதுகள் விழாவின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: " order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500" display_type="photocrati-nextgen_basic_thumbnails"]