Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிங். 20 மில்லியன் பிரதமர் வழங்கினார்- ராஜேந்திரன்

கோலாலம்பூர், ஏப்ரல் 4- பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ரிம. 20 மில்லியன் வழங்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை தமிழ்ப்பள்ளிகளுக்கான எதிர்காலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன்...

தமிழ்ப் பள்ளிகளுக்கான அரசின் அங்கீகாரம் வார்த்தை ஜாலமோ நாடகமோ அல்ல- தேவமணி

புத்ராஜெயா, மாரச் 29 -  புதிதாகக் கட்டுவதற்கு 7 தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதி வெறும் வெற்று வாக்குறுதியல்ல என்றும் மாறாக இந்திய சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி என்றும் பிரதமர்துறை துணையமைச்சர்...

“ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளி விவகாரத்தில், அப்பட்டமான பொய் கூறுவது யார்? “- சேவியர் ஜெயகுமார் கேள்வி!

மார்ச் 18 – “சிலாங்கூர்  மாநில அரசின் கண்டிப்பால்  ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கிடைத்த உண்மையை மறைக்கப் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில்,  அப்பட்டமான  பொய்யைச் செய்தியாகப் பத்திரிக்கைகளுக்கு வழங்கியவர் தனது...

சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிக்கான மானியம் வழங்கும் நிகழ்வு

சிலாங்கூர், மார்ச்.14- எதிர்வரும் 15.3.2013-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஷா ஆலாம் வெள்ளி விழா மண்டபத்தில் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி...

ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு செலவழித்த பணத்தில் 10 தமிழ்ப்பள்ளிகள் கட்டியிருக்கலாம்

பிப்ரவரி 9 - ம.இ.கா.வின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு 50 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,500 பேருந்துகளில்  ஆட்களை வரவழைத்து கலை நிகழ்ச்சி நடத்திய பணத்தைக் கொண்டு...

செரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற சேவியர் வேண்டுகோள்

பிப்ரவரி 6 - "கடந்த 4-2-2012 தமிழ்ப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள  செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் குறித்த செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த உலுசிலாங்கூர்  இடைத்  தேர்தலின் போது 2010 ஏப்ரல் 24ந் தேதி...

பேரா தமிழ்ப் பள்ளிகளுக்கான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நிர்வகிக்க தேசிய நிலநிதி கூட்டுறவுடன்...

 ஈப்போ, பிப்.5- பேராக் மாநிலத்திள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கென மாநில அரசு வழங்கியுள்ள 2,000 ஏக்கர் நிலத்தை நிர்வாகம் செய்ய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்துடன் பேராக் மாநில அரசு பேச்சு...

ஜொகூர் மாநிலத்தில் 23 தமிழ்ப்பள்ளிகளுக்கு விடிவு

ஜொகூர்பாரு, பிப்.5- ஜொகூர் மாநிலத்திலுள்ள 70 தமிழ்ப்பள்ளிகளில் 23 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுவிட்டது. தொடர்ந்து, உலுத்திராம் முத்தியாராரினி, மெளண்ட் ஆஸ்டின், புக்கிட் சிறம்பாங் கூலாய் பெசார் கேளாங் பாத்தா, கேளாங் கூலாய் ஒயில்...