Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

தமிழ்ப் பள்ளிகள் குறித்து அம்னோ மாநாட்டில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? டத்தோ முருகையா...

கோலாலம்பூர்,  நவம்பர் 13 - தமிழ், சீனப் பள்ளிகள் குறித்து அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஹிஷாமுடின் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர்...

ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் – டத்தோ எஸ். பாலகிருஷ்ணன் தகவல்

ஜோகூர்பாரு, அக்டோபர்  24 - நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் தாய்மொழிக் கல்விக்கான தேவைக்கேற்ப ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் அமைக்கப்படும் என அம்மாநில மஇகா தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் (படம்) தெரிவித்தார். இப்பள்ளிகள் குறிப்பாக...

யூபிஎஸ்ஆர் தேர்வுத்தாள் கசிவு – செப்டம்பர் 30 மீண்டும் ஆங்கிலத் தேர்வு

கோலாலம்பூர், செப்டம்பர் 12 - தற்போது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றுவரும் யூபிஎஸ்ஆர் தேர்வில் நேற்று அறிவியல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு அந்த தேர்வு மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த...

ரவூப் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முயற்சியில் களிமண்ணால் தேசியக் கொடி: மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது!

கோலாலம்பூர், செப்டம்பர் 3 - நாட்டின் 57 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியை களிமண்ணால் உருவாக்கிய ரவூப் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், அதை வெற்றிகரமான மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறச் செய்துள்ளனர். சுமார்...

தமிழ்பள்ளிகளில் கூடுதலான பாலர் பள்ளி வகுப்புகள்

ஜோகூர்பாரு, ஜூலை 7 - நாடெங்கிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் குறிப்பாக தோட்டப்புறங்களிலும் புற நகர் பகுதிகளிலும் அமைந்துள்ள தமிழ்ப் பள்ளிகளில் மேலும் கூடுதலான பாலர் பள்ளி வகுப்புகள் அமைக்கப்படும் என துணை கல்வியமைச்சர்...

தமிழ்ப்பள்ளிகள் விவகாரம்: பொது இடத்தில் ஜசெக தலைவர்கள் வாக்குவாதம்!

பீடோர், மே 20 - சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவது தொடர்பில் ஜசெக கட்சியைச் சேர்ந்த இரு இந்தியத் தலைவர்களுடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசின் ஒதுக்கீடுகள் குறித்து கேள்வி எழுப்பிய...

தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு 37 கோடியே 58 லட்சம் செலவு – ம.இ.கா கணக்கு

கோலாலம்பூர், ஏப்ரல் 12- தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட 56 கோடி ரிங்கிட் நிதியில், 37 கோடியே 58 லட்சம் செலவிற்கான மேம்பாட்டு குழுவின் கணக்கு அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத்...

“மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தால் பள்ளிகளில் தமிழுக்கு ஆபத்து” – குலசேகரன் எச்சரிக்கை!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} செப்டம்பர் 8 – மலேசியக் கல்வித் துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் அறிமுகப்படுத்தியுள்ள...

தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமான குத்தகைகள் இந்தியர்களுக்கே! – கமலநாதன் அறிவிப்பு

புத்ரஜெயா, ஆக.14- ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  டாக்டர் எஸ்.சுப்ரமணியம்  அவர்களின் முயற்சியின் பலனாக, தமிழ்ப் பள்ளிகள் கட்டுவதற்கான குத்தகை வாய்ப்பு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வகையில்...

“நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் தமிழ், சீனப் பள்ளிகளை அகற்றுங்கள்” – மலாய் கல்விமான்...

கோலாலம்பூர், மே 13 - மலேசிய மக்களிடையே ஒற்றுமை வலுப்பெற வேண்டுமானால், நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீன பள்ளிகள் அனைத்தையும் அகற்றிவிட்டு, அனைவருக்கும் பொதுவாக மலாய் மொழியை மட்டும் போதிக்கும் தேசிய பள்ளிகள்...