Home Tags துருக்கி

Tag: துருக்கி

இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! 31 பேர் பலி! 147 பேர் படுகாயம்!

இஸ்தான்புல்: துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அதாதுர்க் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 3 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன என்றும் தகவல்...

யூரோ 2016: குரோஷியா 1 – துருக்கி 0

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ண காற்பந்து போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குரோஷியா 1-0 கோல் எண்ணிக்கையில் துருக்கியை வெற்றி கொண்டது. ஆட்டம் தொடங்கிய 41வது நிமிடத்தில் குரோஷியா சார்பில் கோல் அடித்த...

இஸ்தான்புல் நகரில் கார் குண்டுவெடிப்பு – 11 பேர் பலி – 36 பேர்...

இஸ்தான்புல் - துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லின் மத்திய நகர்ப் பகுதியில் ஒரு கார் வெடிகுண்டு செவ்வாய்க்கிழமை காலை வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 36 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கிய காவல் துறையைச் சேர்ந்த...

சுற்றுலாப் பயணிகளைக் கவர ஜம்போ ஜெட் விமானத்தை கடலில் போட்ட துருக்கி!

துருக்கி - ஆழ்கடல் முக்குளித்தலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர துருக்கி ஒரு முழு ஜம்போ ஜெட் விமானத்தை ஏஜியான் கடலில் மூழ்கடித்துள்ளது. இஸ்மிரின் தெற்கே 50 மைல் தொலைவில், ஐடின் மாகாணத்தில் உள்ள...

துருக்கியில் கார் வெடிகுண்டுத் தாக்குதல்! 47 பேர் பலி! 75 பேர் படுகாயம்!

அங்கரா - துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 75 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கிளிலே சதுக்கம் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. வெடிகுண்டுகள் நிரம்பிய...

துருக்கியில் அகதிகள் படகு கவிழ்ந்து 58 பேர் பலி!

அங்காரா - துருக்கி அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்தவர்களில் 58 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் கடலில் தத்தளித்த 15 பேரை அந்நாட்டு...

அங்காரா குண்டுவெடிப்பு: தக்க பதிலடி கொடுக்கத் தயாராகிறது துருக்கி!

அங்காரா - அங்காராவில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க துருக்கி முடிவெடுத்துள்ளது. "எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த சூழலிலும் தன்னை தற்காத்துக் கொள்ளத் தேவையானவற்றைப் பயன்படுத்துவதில் துருக்கி...

துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு – 5 பேர் கொல்லப்பட்டனர்! 10 பேர்...

அங்காரா - அண்மையக் காலமாக தொடர்ந்து பயங்கரவாத சம்பவங்களைச் சந்தித்து வரும் துருக்கி நாட்டில் மற்றொரு குண்டு வெடிப்பு நேற்று நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5...

இஸ்தான்புல் தற்கொலைத் தாக்குதல்: மரணமடைந்த 10 பேரில் 8 பேர் ஜெர்மானியர்கள்!

இஸ்தான்புல் – இங்கு நேற்று நடந்த தற்கொலைப் படை வெடிகுண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்ட 10 பேரில் 8 பேர் ஜெர்மானியர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவைச் சேர்ந்த தற்கொலைத் தாக்குதல்காரன் ஒருவன்தான் இந்த தாக்குதலை...

துருக்கியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து குண்டுவெடிப்பு – 10 பேர் பலி!

இஸ்தான்புல் - துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புலில் மக்கள் நெருக்கடி மிகுந்த சுல்தனாமெட் சதுக்கம் பகுதியில், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 10 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்ட...