Home Tags லிம் குவான் எங்

Tag: லிம் குவான் எங்

“நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்பதற்கு நாங்கள் மந்திரவாதிகள் அல்ல!”- குவான் எங்

சண்டாக்கான்: முந்தைய அரசாங்கத்தால் விட்டுச்செல்லப்பட்ட மிகப் பெரிய கடன்களின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் "மந்திரவாதி" அல்ல என நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார். நம்பிக்கைக் கூட்டணி...

“1எம்டிபி ஊழல் நடந்தது உண்மை, விற்கபட்ட சொகுசு கப்பலே ஆதாரம்!”- குவான் எங்

ரந்தாவ்: 1எம்டிபி நிதியில் உழல் நடந்துள்ளதை நிரூபிப்பதற்கு அண்மையில் விற்கப்பட்ட, ஜோ லோவின் இக்குனாமிட்டி சொகுசுக் கப்பலே போதுமானது என நிதி அமைச்சர் லீம் குவான் எங் தெரிவித்துள்ளார். “உழல் நடந்திராமல் இருந்தால், நாம்...

2018-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கு கூடுதல் 15.5 பில்லியன் ரிங்கிட் விண்ணப்பம்!

கோலாலம்பூர்: தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட, 2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு கூடுதலாக 15.5 பில்லியன் ரிங்கிட் வரவுசெலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று செவ்வாய்க்கிழமை...

7.9 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி, வருமான வரி பணம் செலுத்தப்பட்டுவிட்டது!

கோலாலம்பூர்: பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வருமான வரி ஆகியவற்றிற்கான மொத்தப் பணம் 7.9 பில்லியன் ரிங்கிட் இதுவரையிலும் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். 2019-ஆம் ஆண்டுக்கான ஜனவரி...

நிதி அமைச்சரை பதவி விலகக் கோரி தேமு, பாஸ் காவல் துறையில் புகார்!

கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளான அம்னோ, மசீச மற்றும் மஇகா, நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராக காவல் துறையில் இன்று வியாழக்கிழமை புகார் அளித்தனர். அம்னோ மற்றும் பாஸ்...

ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.08 ரிங்கிட்டாக நிலைநிறுத்தம்!

கோலாலம்பூர்: ரோன் 95 பெட்ரொல் விலை லிட்டருக்கு 2.08 ரிங்கிட்டாக அரசு நிலை நிறுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும், உச்சவரம்பு விலையாக 2.08 ரிங்கிட்டை அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் நிதி அமைச்சர்...

பி40 குடும்பங்களுக்கான மைசலாம் காப்புறுதித் திட்டம் தொடங்கப்பட்டது!

கோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக (பி40) அறிமுகப்படுத்தப்பட்ட, தேசிய சுகாதார காப்புறுதி திட்டமான, மைசலாமிற்கு (mySalam) இணையம் வழி பதிவுச் செய்யும் வழிமுறையை அரசாங்கம் சுலபமாக்கித் தரும் என நிதி அமைச்சர்...

பிஎஸ்எச்: பிரதமரின் தூண்டுதலால், நிறுத்தப்பட்ட உதவித்தொகை தொடரப்படும்!

கோலாலம்பூர்: பிரதமரின் தூண்டுதலால் குறைந்த வருமானத்தைப் பெறும் (பி40) திருமணமாகாத தனித்து வாழ்வோருக்கும், மார்ச் மாதம் 100 ரிங்கிட் வழங்கப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். முன்னதாக, திருமணமாகாதவர்களுக்கு...

7 முன்னாள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து உச்ச கூட்டத்தில் பேசப்படும்- குவான் எங்

கோலாலம்பூர்: நேற்று (செவ்வாய்க்கிழமை) பெர்சாத்து கட்சியில் இணைந்த ஏழு முன்னாள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்து, நம்பிக்கைக் கூட்டணி உச்சக் கூட்டத்தில் பேசப்படும் என நிதி அமைச்சரும், ஜசெக கட்சியின் தலைமைச் செயலாளருமான...

1எம்டிபி நிதி மீண்டும் பெறப்படும்!- லிம் குவான் எங்

கோலாலம்பூர்: கையாடப்பட்ட 1எம்டிபி நிதியை விரைவில் மலேசியா பெறப்போவதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். பில்லியன் கணக்கில் இல்லையென்றாலும், முதல் கட்டமாக இப்பணம் நாட்டிற்கே திரும்புவது நன்மையான செய்தி என அவர்...