Home Tags அபிநந்தன் (விமானி)

Tag: அபிநந்தன் (விமானி)

விவேக் ஓபராய் தயாரிப்பில் அபிநந்தன் கதாபாத்திரம் உருவாகிறது!

புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதலை மையமாக வைத்து மூன்று மொழிகளில், புதிய படம் தயாரிப்பதாக விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் விளம்பரம் வெளியிட்டுள்ளது!

இஸ்லாமாபாட்: வருகிற ஜூன் 16-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையை  நடைபெறவுள்ள உலகக் கிரிக்கெட் கோப்பை போட்டியை குறிக்கும் விதமாக, பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல முறுக்கு மீசை...

அபினந்தன் மீண்டும் ஶ்ரீநகர் திரும்பினார்!

புது டில்லி: இந்தியாவின் வீரராகக் கருதப்படும் அபினந்தன் மீண்டும் ஶ்ரீநகர் திரும்பி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தானின் பிடியில் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் நான்கு வார...

“மனநல ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன்” – விமானி அபிநந்தன்

புதுடில்லி - பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய போர் விமானி அபிநந்தன் வர்த்தாமன் இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னால், கட்டாயப்படுத்தி அவரது நடவடிக்கைகளை பாகிஸ்தான் இராணுவத்தின் காணொளி (வீடியோ) ஒன்றை எடுத்தனர் என...

வீரக் கதாநாயகன் அபிநந்தன் இந்திய மண்ணில் கால் பதித்தார்

புதுடில்லி: (மலேசிய நேரம் இரவு 11.55 நிலவரம்) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வாகா எல்லைப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட, பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய போர் விமானி அபிநந்தன் இந்தியாவின் விமானப் படையின்...

அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்!

புது டில்லி: பாகிஸ்தான் சிறைப்பிடித்து வைத்திருந்த இந்திய போர் விமானி அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை, மாலை 5:00 மணியளவில் (இந்திய நேரம்) விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக, அந்த விமானியை வரவேற்க இந்தியா முழுவதுமே பரபரப்பாகத்...

அபிநந்தன் விடுதலை: அடுத்தது என்ன?

புதுடில்லி - பாகிஸ்தான் சிறைப்பிடித்து வைத்துள்ள இந்திய போர்விமானி அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த விமானியை வரவேற்க இந்தியா முழுமையுமே பரபரப்பாகத்...

இந்திய முப்படை எதற்கும் தயாராக இருக்கிறது!

புதுடில்லி: இந்திய இராணுவம் எம்மாதிரியான சூழலையும் எதிர்கொள்வதற்கு முழுத் தயாராக இருப்பதாக முப்படை அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் தெரிவித்தனர். நேற்று டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், முப்படை அதிகாரிகளான ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங்...

சிறைப்பிடிக்கப்பட்ட அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார்

புதுடில்லி - பாகிஸ்தான் நிலப்பகுதியில் விழுந்த இந்தியப் போர் விமானத்தின் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துலக போர் தொடர்பிலான ஜெனிவா ஒப்பந்தங்களின்படி அவர் விடுவிக்கப்பட வேண்டுமென இந்தியா கடந்த...

பாகிஸ்தான் கைப்பற்றியது ஒரே ஒரு போர் விமானியைத்தான்!

இஸ்லாமாபாத் - இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பாகிஸ்தான் விமானங்களை வீழ்த்தும் முயற்சியில் இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் விழுந்தது என்பதையும் அந்த விமானத்தின் போர்விமானி அபிநந்தனை...