Home Tags துபாய்

Tag: துபாய்

அன்வார் அரசாங்கத்தைக் கவிழ்க்க ‘துபாய் நகர்வு’ – அரங்கேற்றமா?

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் துபாய் நகரில் சந்தித்து சதியாலோசனை தீட்டியதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2022-இல் பெட்டாலிங் ஜெயா ஷெராட்டான் நகரில்...

சரவணனுக்கு துபாய் மாநாட்டில் ‘உலகத் தமிழர் மாமணி’ விருது

9 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உலகத் தமிழர் மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார். உலகத் தமிழர் பொருளாதார மூன்று...

ஸ்டாலின் துபாய் வருகை – தமிழ் நாட்டில் அரசியல் சர்ச்சை

சென்னை : தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர் துபாய் நகருக்கு ஸ்டாலின் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் தமிழ் நாட்டில் பலத்த அரசியல் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது. அவர் தனி விமானத்தில் சென்றது ஏன்? குடும்பத்தினரையும்...

துபாய் நிகழ்ச்சியில் ஸ்டாலினுடன் கலந்துகொண்ட சரவணன்

துபாய் : துபாய்  நகரில் நடைபெற்று வரும் ‘துபாய் எக்ஸ்போ  2020’  கண்காட்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் மலேசிய மனித வள அமைச்சரும்...

ஸ்டாலின் துபாய் நகரில் தமிழ் நாடு முதலீட்டாளர்களை வரவேற்றார்

துபாய் : கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது முதல் வருகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிறார். துபாய் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துபாய் 2020 கண்காட்சிக்...

62 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையான ஓவியம்

துபாய் : பொதுவாக பழமையான ஓவியங்கள் மில்லியன் கணக்கான டாலர்கள் விலையில் ஏலத்தில் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால் வாழும் ஓவியர்களின் ஓவியங்கள் அந்த அளவுக்கு விலை கொடுத்து வாங்கப்படுவதில்லை. எனினும் வாழும் ஓவியர் ஒருவரின்...

முதல் இஸ்ரேலிய வணிக விமானம் துபாயில் தரை இறங்கியது

ரியாத்: ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான முதல் இஸ்ரேலிய வணிக விமானம் செவ்வாயன்று துபாயில் தரை இறங்கியது. இது முதல் முறையாக சவூதி அரேபியாவைக் கடந்து சென்றது. இஸ்ரேர் விமானம் மூன்று மணிநேரங்களுக்கு மேல் பயணம்...

எக்ஸ்போ 2020 துபாய் : 10 பில்லியன் முதலீடுகளை மலேசியா குறிவைக்கிறது

புத்ரா ஜெயா – அடுத்த ஆண்டு (2020) துபாய் நாட்டில் நடைபெறவிருக்கும் வணிகக் கண்காட்சியில் (எக்ஸ்போ) பெரிய அளவில் பங்கு கொள்ள திட்டமிட்டிருக்கும் மலேசியா, அங்கு சுமார் 1000 வணிக அறிமுகங்களைப் பெறவும்,...

துபாயில் போதை வழக்கில் டியூன் டாக் அதிபர் கைதா?

கோலாலம்பூர் - போதை மருந்து வைத்திருந்ததற்காக, துபாயில், தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறும் தகவலை, மலேசியாவின் பிரபல டியூன் டாக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜேசன் லோ மறுத்திருக்கிறார். இது குறித்து நேற்று இணையதளம்...

துபாய் விமானத்தில் கத்தார் நாட்டவர்களுக்குத் தடை – குவாண்டாஸ் அறிவிப்பு!

சிட்னி - ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் துபாய் செல்லும் விமானத்தில், கத்தார் நாட்டவர்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காரணம், தீவிரவாதத்திற்குத் துணை போவதால், கத்தார் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக, சவுதி அரேபியா,...