Home Tags மதுபானம்

Tag: மதுபானம்

“மதுபான விற்பனை தடை ” – இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு

கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கோலாலம்பூரில் மளிகைக் கடைகள், சில்லறைக் கடைகள், சீன மருந்து கடைகள் ஆகியவற்றில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகக் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச அமைச்சர்...

“மது விற்பனையை முறைப்படுத்துங்கள் – தடை வேண்டாம்”

கோலாலம்பூர் : பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் மது விற்பனை தடை மீதான விவகாரத்தில் "முறையான நடைமுறைகளை அறிமுகப்படுத்துங்கள். மாறாக முற்றாக தடை விதிக்க வேண்டாம்" என முஸ்லிம் அல்லாத அனைத்து மதங்களுக்கான கூட்டமைப்பு...

புதிய மதுபான உரிமம்: மதுபானம் வாங்குவதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதற்காக இல்லை!

கோலாலம்பூர்: புதிய மதுபான உரிமம் (எல்எம்கே) வழிகாட்டுதல்கள் மதுபானம் வாங்குவதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல, மாறாக மதுபானங்களின் விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதாகும் என்று கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்...

குடிபோதையில் வாகனம் செலுத்துதல்: முதல் முறையானாலும் நேரடியாக சிறைத் தண்டனை

கோலாலம்பூர்: திருத்தப்பட்ட சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு கடுமையான அபராதம் விதிக்க எந்தவொரு காலத் தாமதமும் இருக்காது என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் இன்று தெரிவித்தார். இது...

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் திருத்தங்கள் திங்கட்கிழமை (ஜூலை 27) முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜானி வாக்கர் விஸ்கி : இனி காகிதப் புட்டிகளில்…

இனி அடுத்த வருடம் முதற்கொண்டு ஜானி வாக்கர் விஸ்கி காகிதப் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கொள்கை அடிப்படையில் சாலைப் போக்குவரத்து சட்டத்தைத் திருத்த ஒப்புதல்

கோலாலம்பூர்: 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தை, குறிப்பாக பிரிவு 41 முதல் பிரிவு 45 வரை திருத்துவதற்கு அரசாங்கம் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டுள்ளது. மது, போதைப்பொருள் மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றின்...

விளையாட்டு மைதானங்களில் புகைபிடித்தல், மது அருந்துவதற்குத் தடை

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற நடவடிக்கைகள் சிலாங்கூரில் தடை செய்யப்பட்டுள்ளன.

குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது

மது அருந்தி வாகனம் செலுத்துவோருக்கு  கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான அனைத்து முன்மொழியப்பட்ட திருத்தங்களையும் போக்குவரத்து அமைச்சகம் இறுதி செய்துள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும்

நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்டத்தில் செய்யப்பட இருக்கும் திருத்தங்களில் கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.