Home Tags மியான்மர்

Tag: மியான்மர்

நாட்டில் சட்டவிரோதமாகப் பணிப்புரியும் அதன் குடிமக்களை நாடு கடத்துமாறு மியான்மார் கேட்டுள்ளது

மியான்மர் அரசாங்கம் மலேசியாவில் சட்டவிரோதமாகப் பணிப்புரியும் தமது குடிமக்களை நாடு கடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மியான்மர் நாட்டின் புதிய அதிபராக ஹித்தின் கியாவ் இன்று பதவியேற்றார்!

மியான்மர் - மியான்மரில் புதிய அதிபராக ஆங் சாங் சூச்சியின் தேசிய ஜனநாய கட்சியைச் சேர்ந்த ஹித்தின் கியாவ் இன்று பதவியேற்றார். ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து கடந்த நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்...

மியன்மாரில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆங் சாங் சூகி பொறுப்பேற்கிறார்!

யாங்கூன் - மியன்மார் நாட்டின் ஜனநாயகப் போராளியும், ஆளுங்கட்சித் தலைவருமான ஆங் சாங் சூகி, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக அவரது கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதல் பொறுப்புகளையும் அதிகாரத்தையும்...

மியான்மர் அரசியலில் ‘திடீர்’ திருப்பம்! சூகியின் முன்னாள் வாகன ஓட்டுநர் அதிபர் வேட்பாளராக தேர்வு!

நேப்பிதா - மியான்மர் நாட்டின் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு சூ கியின் கார் ஓட்டுநர் அதிபர் ஆகிறார். மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த...

இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

புது டெல்லி - இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும், மியான்மர் மற்றும் வங்கதேசம்...

மியான்மரில் நிலச்சரிவு – 100 பேர் பலி!

யங்கூன் - மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள கக்சின் மாகாணத்தின் மலைப்பகுதியில் இருக்கும் சுரங்கங்களில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 100 பேர் பலியானதாகவும், மேலும் 100 பேர் மண்ணில் புதைந்து போனதாகவும் தகவல்கள்...

மியான்மர் தேர்தல்: ஆங் சாங் சூகீ வரலாற்று வெற்றி!

யங்கோன் – மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங் சாங் சூகீயின் என்எல்டி கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதுவரை ஆளும் கட்சியாக இருந்து வந்த யுஎஸ்டிபி கட்சியின்...

மியான்மர் தேர்தல்: ஆங் சாங் சூகீ வெற்றி பெறுவார் – ஆதரவாளர்கள் உறுதி!

யங்கோன் – மியான்மர் மக்களின் ஏறக்குறைய 25 ஆண்டுகால ஏக்கம் நேற்று நிறைவேறி உள்ளது. ஜனநாயக முறைப்படி நேற்று அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர். ஜனநாயகத்தை வலியுறுத்தாமல்,...

ஆதரவின்றி சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் மியான்மர் அகதிகள்!

சென்னை- மியான்மர் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 57 பேர் ஆதரவின்றி சென்னையில் அங்குமிங்கும் சுற்றித் திரிகின்றனர். அவர்களை எங்கும் தங்குவதற்கு அனுமதிக்காததால் எங்குபோவதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இச்செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவர்கள்...

மியான்மரில் நேர்மையான தேர்தல் வேண்டும் – ஆங் சாங் சூகீ வலியுறுத்தல்!

நைபிடாவ் - மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ, வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி அங்கு நடைபெற இருக்கும் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது...