Home நாடு விசாரணைக்காக எம்ஏசிசி அலுவலகத்திற்கு வந்தார் இராமசாமி!

விசாரணைக்காக எம்ஏசிசி அலுவலகத்திற்கு வந்தார் இராமசாமி!

881
0
SHARE
Ad

Ramasamy-penang-deputy-cmஜார்ஜ் டவுன் – பினாங்கு துணை முதல்வர் 2 பேராசிரியர் பி.இராமசாமி, இன்று புதன்கிழமை காலை ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்தார்.

அவரிடம் பினாங்கு ஆழ்கடல் சுரங்கப்பாதை ஊழல் விவகாரம் தொடர்பாக ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.