இதற்கிடையில், மாமன்னர் பதவி விலகுவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தமக்கு கிடைக்கவில்லை என்று மகாதீர் கூறினார்.
முன்னதாக, மாமன்னர் பதவியில் இருந்து விலகி விட்டதாக வதந்திகள் பரவி வந்ததற்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து கிளந்தான் மாநில ஆட்சிக்குழுவும் மறுப்பு தெரிவித்தது.
Comments