Home நாடு நோன்புப் பெருநாள் ஏப்ரல் 22-ஆம் தேதி கொண்டாடப்படும்

நோன்புப் பெருநாள் ஏப்ரல் 22-ஆம் தேதி கொண்டாடப்படும்

449
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்த ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் ஏப்ரல் 22-ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என மலாய் ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டானியால் சைட் அகமட் அறிவித்தார்

மாமன்னரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பெருநாளைக் கொண்டாடவும், விடுமுறையைக் கழிக்கவும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியிருப்பதால், நாட்டின் பிரதான சாலைகளில் கடுமையானப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.