இதற்கான முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாகவும் பொதுப் பணித் துறை அமைச்சும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள டோல் சாவடிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து டோல் சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது.
சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதும் இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும்.
Comments