editor
பகல்காம் பயங்கரவாதம்: இந்தியா-பாகிஸ்தான் போர் மூளுமா?
புதுடில்லி: காஷ்மீரின் பகல்காம் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சில அதிரடி நடவடிக்கைகளை அறிவிக்க, பாகிஸ்தானும் பதிலடியாக சில எதிர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் போர்...
சுகாதார அமைச்சுக்கு கண்டனங்கள்! அதிக செலவில் கலை நிகழ்ச்சி கொண்டாட்டம் ஏன்?
புத்ரா ஜெயா: சுகாதார அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) நடத்திய ஹரிராயா பெருநாள் கொண்டாட்டத்தின்போது, மிக அதிக செலவிலான கலைநிகழ்ச்சியை நடத்தியது குறித்து சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அந்தக் கலைநிகழ்ச்சியில்...
போப்பாண்டவர் இறுதிச் சடங்கில் டிரம்ப்!
வாஷிங்டன் : திங்கட்கிழமை (ஏப்ரல் 21) காலமான போப்பாண்டவர் பிரான்சிஸ் இறுதிச் சடங்குகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து வெளிநாட்டுப் பயணங்கள் எதனையும் டிரம்ப்...
போப்பாண்டவர் மறைவுக்கு பிரதமர் அன்வார் இரங்கல்!
புத்ரா ஜெயா: இன்று திங்கட்கிழமை மறைந்த போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
“உலகின் தென் மண்டலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் என்ற பெருமையைப்...
துன் அப்துல்லா படாவி – மக்கள் தலைவர் அமரர் சுப்ரா – அரசியல் சம்பவங்கள்!
(கடந்த ஏப்ரல் 14-இல் நிகழ்ந்த முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவியின் திடீர் மறைவு பல பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது.அவற்றில் சில - மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும்,...
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் பிகேஆர் தேர்தலில் தோல்வி!
ஜோகூர் பாரு: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் மாநிலத்திற்கான பிகேஆர் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றன. தெப்ராவ் தொகுதியின் தலைவராக இருந்து வந்த சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் மும்முனைப் போட்டியில் தோல்வியடைந்தார்.
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரான...
நூருல் இசா, பிகேஆர் பெர்மாத்தாங் பாவ் தொகுதி தலைவராக வெற்றி!
புக்கிட் மெர்தாஜம்: 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பல்லாண்டுகளாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், அவரின் மனைவி வான் அசிசாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக...
பாட்லீனா சிடேக் நிபோங் திபால் தொகுதி தலைவராக வெற்றி!
நிபோங் திபால் : கல்வி அமைச்சரும் நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பட்லினா சிடேக், நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற பிகேஆர் நிபோங் திபால் தொகுதித் தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றார்....
துரை வைகோ மதிமுக முதன்மைச் செயலாளராக விலகல்!
சென்னை: திமுகவில் நீண்ட காலம் செயலாற்றி, பின்னர் மதிமுக கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் போராடி வந்தவர் வைகோ. அவரின் மகன் துரை வைகோ மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு...
பிகேஆர் கூட்டரசுப் பிரதேச தொகுதி தேர்தல்கள்! முக்கியத் தலைவர்கள் தோல்வி!
கோலாலம்பூர்: (கூடுதல் தகவல்களுடன்) பிகேஆர் கட்சித் தேர்தல்களின் ஒரு பகுதியாக கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தொகுதிகளுக்கான தேர்தல்கள் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்றன. சில தொகுதிகளில் முக்கியத் தலைவர்கள் தோல்வி கண்டுள்ளனர்.
பத்து தொகுதியில்...