editor
ஜசெக தேர்தல் 2025 – லிம் குவான் எங்கை மையமிட்டு பிரச்சாரங்கள்!
கோலாலம்பூர்: எதிர்வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜசெகவின் கட்சித் தேர்தல் இதுவரை அந்தக் கட்சி கண்டிராத பல்வேறு திருப்பங்களையும் அம்சங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜசெக வரலாற்றில் தேசிய நிலையிலான மத்திய செயலவைக்கான...
மலேசியாகினி பத்திரிகையாளர் நந்தகுமார், கையூட்டு கொடுக்க முனைந்தவருக்கு எதிராக புகார்
கோலாலம்பூர் : எதிர்மறையான செய்திகளை வெளியிடாமல் இருப்பதற்காக மலேசியாகினி பத்திரிகையாளர் பி.நந்தகுமார் 20 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அண்மையில் அவரைக் கைது செய்தது. 4 நாட்கள்...
ஆயர் கூனிங் இடைத் தேர்தல் : ஏப்ரல் 26 வாக்களிப்பு – ஏப்ரல் 12...
ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு...
“சாம்ரி வினோத்தை சொஸ்மாவில் கைது செய்யுங்கள்” – சரவணன் அறைகூவலைத் தொடர்ந்து மஇகாவினர் அடுக்கடுக்காக...
கோலாலம்பூர்: எரா எஃப் எம் வானொலி அறிவிப்பாளர்கள் சர்ச்சைகள் ஒருபுறத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்து சமயத்தைப் பற்றித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சாம்ரி வினோத்தை சொஸ்மா சட்டத்தில் கைது...
இஸ்மாயில் சாப்ரி மருத்துவ விடுப்பு தொடர்கிறது! மார்ச் 13-ஆம் தேதிதான் வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 7-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கான மருத்துவ விடுப்பு இன்னும்...
எரா எஃப் எம் அறிவிப்பாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இனி சட்டத்துறை தலைவர் கையில்!
கோலாலம்பூர்: மூன்று எரா எஃப் எம் (Era FM) வானொலி அறிவிப்பாளர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொலி குறித்து மேற்கொள்ளப்பட்ட காவல் துறை விசாரணை முடிவடைந்து, விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திற்கு (அட்டர்னி ஜெனரல்)...
“30 நாள்களில் தமிழ்” – தொடக்க விழா
கோலாலம்பூர்: ஆரம்ப நிலையிலான மாணவர்களும், முறையான தமிழ்க் கல்வியைப் பெற்றிராத நிலையில், தமிழ் கற்றுக் கொள்ள முனைந்திருப்பவர்களுக்கும் உதவும் பொருட்டு “30 நாள்களில் தமிழ்” என்ற கல்வித் திட்டம் ஜோகூர், மாசாய் தமிழ்ப்...
தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த 5 கட்சிகள் எவை தெரியுமா?
சென்னை: பாஜக அரசாங்கம் அமுல்படுத்தவிருக்கும் தொகுதி எல்லை சீரமைப்பு, தமிழ் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக் காட்டவும் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நேற்று புதன்கிழமை (மார்ச்...
Saravanan tells govt : “Be consistent in action against religious bigots”
KUALA LUMPUR : "The proposed suspension of ERA FM by the Malaysian Multimedia and Communications Commission (MCMC) seems harsh as the wrongdoing was committed...
எரா எஃப் எம் வானொலி: 3 அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் காவல்துறையில் வாக்குமூலம்!
கோலாலம்பூர்:சர்ச்சைக்குள்ளான எரா எஃப் எம் வானொலியின் 3 வானொலி அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று புதன்கிழமை (மார்ச் 5) புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு வந்து தங்களின் வாக்குமூலத்தை வழங்கினர்.
நபில் அகமட்,...