Home Authors Posts by editor

editor

59031 POSTS 1 COMMENTS

சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை – விக்னேஸ்வரன்

யாழ்பாணம், ஜூன் 1 - அதிபர் சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு உதவியோ நன்மையோ செய்யவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு...

ஜெயலலிதாவின் சிறந்த நடிப்பை வழங்கிய 5 படங்கள்!

ஜூன் 1 – 5வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கின்றார் ஜெயலலிதா. அவரது அரசியல் உயர்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவை அவரது சினிமா தாக்கமும், எம்ஜிஆரிடம் அவருக்கு இருந்த சினிமா-அரசியல் நெருக்கமும்தான். அதைக் கொண்டு...

தீவிரவாதத்திற்கு எதிரான மலேசியாவின் போராட்டம்: ஐநா-வில் சாஹிட் உரை

கோலாலம்பூர், ஜூன் 1 - நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மலேசியா எந்த அளவு தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. மன்றக்...

பெர்லிஸ் காவல்துறையினர் அனைவரையும் இடைநீக்கம் செய்க – சார்லஸ் சந்தியாகு

கோலாலம்பூர், ஜூன் 1 - மனிதக் கடத்தல் நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் முழுமையாக முடியும் வரை பெர்லிஸ் மாநில காவல்துறையினர் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ்...

இஸ்ரேல் செல்கிறார் மோடி – மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி, ஜூன் 1 - பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணத் தேதி குறித்த விவரங்கள் பின்னர்  அறிவிக்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல்...

சிங்கப்பூருக்கு சிகரெட் கடத்த முயன்ற 9 மலேசியர்கள் பிடிபட்டனர்!

கோலாலம்பூர், ஜூன் 1 - சிங்கப்பூருக்குள் சிகரெட் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் மலேசியர்கள் 9 பேர் இந்த வாரம் பிடிபட்டுள்ளனர். உட்லன்ட்ஸ் மற்றும் துவாஸ் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளின் வழியே தொடர்ந்து 3...

சிங்கப்பூர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நாளந்தா பல்கலைக்கழக வேந்தராகிறார்!

புது டெல்லி, ஜூன் 1 - சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் இயோ, இந்தியாவின் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பேற்க இருக்கிறார். நாளந்தா பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில்...

மகாதீரின் முறைகேடுகள் குறித்த தகவலுக்கு மில்லியன் பரிசு!

கோலாலம்பூர், ஜூன் 1 - முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஜிஎம் (The Citizens for Accountable...

“விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம்” – ராஜபக்சே!

கொழும்பு, ஜூன் 1 - இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெறும் சூழல் உருவாகி உள்ளது. அப்படி அவர்கள் வளரும் பட்சத்தில் நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கத் துவங்கி விடும் என்று இலங்கையின்...

அரிதான ஆப்பிள் கணினியை எடைக்கு போட்ட பெண்!

மில்பிட்டாஸ், ஜூன் 1 - 'கிளீன்பேஏரியா' (CleanBayArea) என்ற மறுசுழற்சி நிறுவனம் கடந்த சில நாட்களாக 100,000 டாலர்கள் மதிப்புள்ள காசோலையை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணை தேடி வருகிறது. அப்படி அந்த...