editor
ஏமனில் இருந்து இதுவரை 2300 இந்தியர்கள் மீட்பு!
ஏமன், ஏப்ரல் 7 – ஏமனில் சிக்கியிருந்த மேலும் 452 இந்தியர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். கடைசியாக நாடு திரும்பிய 670 இந்தியர்களையும் சேர்த்து, ஏமனில் இருந்து இதுவரை 2300 பேரை...
கூகுளின் செல்லுலார் வலையமைப்பில் ‘ரோமிங்’ இல்லை!
கோலாலம்பூர், ஏப்ரல் 7 - கடந்த மார்ச் மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற செல்பேசி முதலீட்டாளர்கள் மாநாட்டில், கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை, தங்கள் நிறுவனம் வரும் மாதங்களில் 'செல்பேசி வலையமைப்பு' (Cellular Network) திட்டம் ஒன்றை தொடங்க...
துருக்கியில் சமூக ஊடகங்களுக்கு அதிரடித் தடை!
இஸ்தான்புல், ஏப்ரல் 7 - துருக்கியில் 'டுவிட்டர்' (Twitter), 'யூ-டியூப்' (You tube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே சமூக ஊடகங்களான டுவிட்டர், யூ-டியூப் மற்றும் பேஸ்புக் போன்றவற்றிற்கு...
வளர்ச்சி குறைந்த பகுதிகளில் உற்பத்தியை பெருக்க அரசு புதிய திட்டம்!
கோலாலம்பூர், ஏப்ரல் 7 - நாட்டில் வளர்ச்சி குறைந்து இருக்கும் பகுதிகளில் உற்பத்தி மற்றும் சேவைகளை பெருக்க அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி குறைந்த வளர்ச்சி உள்ள பகுதிகளில் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு முதல்...
செமினி விபத்து: ஹெலிகாப்டரில் பயணம் செய்த அந்த பெண் யார்? மர்மம் நீடிக்கின்றது!
செமினி, ஏப்ரல் 7 - செமினி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் 5 பேரின் அடையாளங்கள் காணப்பட்டுள்ள நிலையில், 6 வது நபரான அய்டானா பைசியராவின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது.
இது குறித்து கோலாலம்பூர்...
நாடாளுமன்றத்தில் ‘பொடா’ சட்டம் நிறைவேற்றப்பட்டது!
கோலாலம்பூர், ஏப்ரல் 7 - நாடாளுமன்றத்தில் இன்று அதிகாலை 2.26 மணியளவில், 79 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, பயங்கரவாதத் தடுப்பு சட்டமான 'பொடா' நிறைவேற்றப்பட்டது. இதற்கு 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்கட்சியினரின்...
6 வயது குழுந்தை பேரங்காடியில் விழுந்து மரணம் – பாதுகாப்புகள் தீவிரமாக்க கோரிக்கை!
கோலாலம்பூர், ஏப்ரல் 7 - கடந்த ஞாயிற்றுக்கிழமை தாயார் செல்பேசியில் கணவருடன் விவாதம் செய்து கொண்டிருக்க, 6 வயது குழந்தை 5வது மாடியிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேரங்காடிகளில் குழந்தைகளுக்கான...
ஆசிய நாடுகளுக்கு தனி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு – டோனி வலியுறுத்தல்!
கோலாலம்பூர், ஏப்ரல் 7 - 'ஆசிய' (ASEAN) நாடுகளுக்கென தனி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பினை உருவாக்க வேண்டும் என ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது...
மரண தண்டனைக்கு எதிரான இரு ஆஸ்திரேலியர்களின் மேல் முறையீடு இந்தோனிசியாவில் நிராகரிப்பு
ஜாகர்த்தா, ஏப்ரல் 6 – இந்தோனிசிய அரசாங்கத்தால் போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அண்ட்ரு சான், மயூரன் சுகுமாரன் என்ற இரு ஆஸ்திரேலியர்கள் செய்திருந்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை இந்தோனிசிய நீதிமன்றம்...
“RM” – வரிசை கார் எண்களுக்கு 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் முன் பதிவு...
கோலாலம்பூர், ஏப்ரல் 6 – மலேசியர்களுக்கு கார் எண்களின் மேல் உள்ள பைத்தியக்காரத்தனமான விருப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. சில குறிப்பிட்ட எண்களுக்கு இலட்சக்கணக்கான ரிங்கிட் வரை முன் பதிவுப் பணம் செலுத்தி...