Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

நான் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறேன் – மோடி பேச்சு!

புது டெல்லி, ஏப்ரல் 6 - டெல்லியில் இன்று நடைபெறும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றிய நரேந்திர மோடி, அரசியல்வாதிகள் 24 மணி நேரமும்...

இன்ஸ்டாகிராம் தணிக்கையை எதிர்த்து நிர்வாணப் படம் வெளியிட்டார் மடோனா!

லண்டன், ஏப்ரல் 6 - சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் ஹேஸ் டேக்குகளை தணிக்க செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரபல பாடகி  மடோனா தனது முழு நிர்வாண படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படங்களைப்...

ஏர் இந்தியா விமானத்தில் விமானிகளுக்கு இடையே அடிதடி!

ஜெய்ப்பூர், ஏப்ரல் 6 - ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் துணை விமானி, தலைமை விமானியை காக்பிட்டில் வைத்து அடித்ததாகவும், தவறான வார்த்தைகளில் திட்டியதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கூறிய...

ஆப்பிளின் அடுத்த ஐபோன்களுக்கான ப்ராசஸரை சாம்சுங் தயாரிக்கிறது!  

கோலாலம்பூர், ஏப்ரல் 6 - ஆப்பிளின் அடுத்த ஐபோன்களுக்கான 'ஏ9 ப்ராசஸர்' (A9 Processor)-ஐ சாம்சுங் தயாரிக்க இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. ஐபோன் 6-ன் ஏ8 ப்ராசஸரை தைவான் நாட்டைச் சேர்ந்த 'டிஎஸ்எம்சி' (TSMC) நிறுவனம் தயாரித்தது. ஐபோன் 6-ம்...

ஜமாலுடின் ஜார்ஜிஸ் மறைவு: அமெரிக்கா ஆழ்ந்த இரங்கல்

கோலாலம்பூர், ஏப்ரல் 6 - முன்னாள் அமைச்சர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் மரணத்தையடுத்து அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், ஜமாலுடினுக்கு...

அன்வார் தந்தையின் இறுதிச் சடங்கில் சில எதிர்பாராத வருகையாளர்கள்

காஜாங், ஏப்ரல் 5 – இன்று நடைபெற்ற அன்வார் இப்ராகிமின் தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் அன்வாரின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிக்க யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சிலர் வருகை தந்தனர். முன்னாள் பிரதமர் துன்...

தந்தையின் நல்லடக்கம் முடிந்து சிறை திரும்பினார் அன்வார்!

காஜாங், ஏப்ரல் 5 - இன்று தனது தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சரின் சிறப்பு அனுமதி பெற்று சிறையிலிருந்து வெளிவந்த அன்வார் இப்ராகிம் மகனுக்குரிய தனது கடமைகளை முடித்த...

தமிழக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது!

சென்னை, ஏப்ரல் 5 - தமிழக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி என்பர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி, கடந்த பிப்ரவரி மாதம்...

சைருலைச் சந்தித்த காவல் துறையினர் யார்? வெளியிடுங்கள் – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், ஏப்ரல் 5 – மலேசியக் காவல் துறையினர் ஆஸ்திரேலியாவில் சைருலைச் சந்தித்து விசாரணை நடத்தினர் என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு...

தந்தையின் இறுதிச் சடங்கில் அன்வார்! மகாதீரும் கலந்து கொண்டார்!

காஜாங், ஏப்ரல் 5 – இன்று அதிகாலை காலமான தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று காலை 10.40 மணியளவில் சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து காஜாங்கிலுள்ள...