Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

கென்யா பல்கலைக்கழகத் தாக்குதல்:பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு!

நைரோபி, ஏப்ரல் 3 - கென்யாவில் உள்ள கரிசா பல்கலைக்கழகத்தின் மீது சோமாலியாவின் அல்-சஹாப் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து வட கிழக்கு நோக்கி 370 கி.மீ தொலைவில் இருக்கும்...

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஹிண்ட்ராப் தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 30-ம் தேதி, இந்த வழக்கை விசாரித்த...

அல்தான்துயாவை கொல்லச் சொல்லியது யார்? – மகாதீர் கேள்வி

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - மங்கோலியன் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொல்லுமாறு உத்தரவிட்டது யார்? என்று மக்கள் இன்னும் யோசித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். முன்னாள் காவல்துறை அதிகாரி...

சிங்கப்பூர்-ஈப்போ இடையே விமான போக்குவரத்து – டைகர்ஏர் முடிவு!

சிங்கப்பூர், ஏப்ரல் 3 - சிங்கப்பூரின் மலிவு விலை விமான நிறுவனமான டைகர் ஏர்வேஸ், சிங்கப்பூர்-ஈப்போ நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டைகர் ஏர்வேஸ் நிறுவனம், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

ஜெயலலிதா விடுதலையாகலாம் – உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பரபரப்புப் பேட்டி!

சென்னை, ஏப்ரல் 3 - சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று, பின்னர் ஜாமீனில் வெளிவந்திருக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவர் விடுதலையாகவும் வாய்ப்பு உள்ளது...

ஆள்காட்டி விரல் அளவில் கணினி – கூகுள் குரோம்பிட் அற்புதம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - கையடக்கக் கணினியை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றோம், விரல் அளவில் கணினியை பயன்படுத்தியதுண்டா? இனி அதனையும் நாம் பயன்படுத்தலாம். நவீன தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை ஒரே ஒரு 'டாங்கிள்'...

“மகாதீர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுங்கள்” – நஜிப்புக்கு எதிராக துங்கு ரசாலியும் போர்க்கொடி

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – “முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கூற வேண்டிய உரிய தருணம் வந்துவிட்டது. இனியும் காலம் தாமதிக்காமல் பிரதமர் நஜிப் முறையான பதில்களை...

கென்யா பல்கலைக் கழகத் தாக்குதலில் 15 பேர் மரணம்! 60 பேர் காயம்!

நைரோபி, ஏப்ரல் 2 – சோமாலிய நாட்டின் எல்லைக்கு அருகில் கரிசா நகரில் உள்ள கரிசா பல்கலைக்கழகத்தின் மீது சோமாலியாவின் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவான அல்-சஹாப் நடத்திய தாக்குதலில் இதுவரை 15 உயிர்ப்பலியாகியிருப்பதோடு,...

1எம்டிபி பணம் எங்கே? 700 மில்லியன் பெட்ரோ சவுதிக்கு ஏன் கொடுக்கப்பட்டது? – நஜிப்பை...

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – நஜிப்பின் தலைமைத்துவத்தைக் கடுமையாகக்  குறை கூறி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இன்று தனது வலைப் பதிவில் வெளியிட்டுள்ள கட்டுரையில், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் 1எம்டிபி நிறுவனம் குறித்தும்...

“நஜிப் தொடர்ந்தால் 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி உறுதி” – மகாதீர்...

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளார். மலேசியர்கள் யாரும் பிரதமரை நம்புவதில்லை என்றும் அவர் பிரதமராகத் தொடர்ந்தால்...