Home Authors Posts by editor

editor

59000 POSTS 1 COMMENTS

‘கொம்பன்’ படப் பிரச்னைக்கு நான் காரணமல்ல – உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஏப்ரல் 3 - கொம்பன் படப் பிரச்னைக்கு நான் காரணம் அல்ல என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் படம்...

70 dead in Kenya university attack, 500 rescued!

Garissa, April 3 - Gunmen from the Islamist militant group Al-Shabaab stormed a Kenyan university campus on Thursday, killing and wounding dozens of students and...

Mood of The Nation Opinion Poll: End of honeymoon for Modi,...

New Delhi, April 3 - A Mood of the Nation (MOTN) Opinion Poll, conducted nationwide by the India Today Group and Cicero, has found that...

இலங்கையில் மீன் பிடிக்க இந்தியர்களுக்கு அனுமதி இல்லை – இலங்கை அதிபர் சிறிசேனா

யாழ்ப்பாணம், ஏப்ரல் 3 - 'இலங்கைக் கடற்பரப்பில், எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க, இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது' என, அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது...

ஏமனிலிருந்து இதுவரை 800-க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு – இந்திய அரசு தகவல்!

புதுடெல்லி, ஏப்ரல் 3 - ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் உச்சமடைந்துள்ள நிலையில், துறைமுக நகரான அல்ஹுதயதா நகரில் சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக இந்திய  கடற்படை மீட்டுள்ளது என...

நாடாளுமன்றத்தில் அன்வாரின் இருக்கையில் பெயர் நீக்கம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், வழக்கமாக அன்வார் அமரும் இருக்கையில் இருந்த அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது என்று பக்காத்தானைச் சேர்ந்த வர்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்களின் தலைவர்...

கென்யா பல்கலைக்கழகத் தாக்குதல்:பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு!

நைரோபி, ஏப்ரல் 3 - கென்யாவில் உள்ள கரிசா பல்கலைக்கழகத்தின் மீது சோமாலியாவின் அல்-சஹாப் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து வட கிழக்கு நோக்கி 370 கி.மீ தொலைவில் இருக்கும்...

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஹிண்ட்ராப் தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 30-ம் தேதி, இந்த வழக்கை விசாரித்த...

அல்தான்துயாவை கொல்லச் சொல்லியது யார்? – மகாதீர் கேள்வி

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - மங்கோலியன் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொல்லுமாறு உத்தரவிட்டது யார்? என்று மக்கள் இன்னும் யோசித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். முன்னாள் காவல்துறை அதிகாரி...

சிங்கப்பூர்-ஈப்போ இடையே விமான போக்குவரத்து – டைகர்ஏர் முடிவு!

சிங்கப்பூர், ஏப்ரல் 3 - சிங்கப்பூரின் மலிவு விலை விமான நிறுவனமான டைகர் ஏர்வேஸ், சிங்கப்பூர்-ஈப்போ நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டைகர் ஏர்வேஸ் நிறுவனம், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்...