editor
சார்லி ஹெப்டோவின் கேலிச்சித்திரங்களை வெளியீடு – ஜெர்மன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்
ஹம்பர்க், ஜனவரி 12 - பிரான்சின் சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரங்களை வெளியிட்ட ஜெர்மன் பத்திரிகை அலுவலகம் மீதும் மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஜெர்மனில் வெளியாகும் மார்கென் போஸ்ட்...
விமானத்தின் அவசரகால கதவுகளை திறந்த 25 பயணிகள் கைது!
பெய்ஜிங், ஜனவரி 12 - விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதன் அவசரகால கதவுகளை திறந்த பயணிகள் 25 பேரை சீன நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விமானம் புறப்படுவதில் ஏற்பட்ட நீண்ட தாமதம் காரணமாக...
மஇகா தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்த புதிய கட்டுப்பாடுகள்!
கோலாலம்பூர், ஜனவரி 12 - மஇகா தலைமையகத்தில் தலைவர்களைத் தவிர மற்றவர்களுக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்த அனுமதியில்லை என திடீர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மஇகா தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர்...
New measures introduced at MIC headquarters
KUALA LUMPUR, January 12 - Immediate changes are being implemented at the MIC headquarters (hq)here that will, among others, see only the party's national...
கமலஹாசனுக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்டி விருது – ராஜாமணி வழங்கினார்
கோலாலம்பூர், ஜனவரி 12- நேற்று நடைபெற்ற சீகா எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெற்ற கமலஹாசனுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்...
600,000 உறுப்பினர்கள் கொண்ட மஇகா-வில் ஒருவர் தன்மூப்பாக செயல்பட முடியாது!
கோலாலம்பூர், ஜனவரி 12 - சுமார் 600,000 உறுப்பினர்கள் உள்ள மஇகா கட்சியில் தனி நபராக ஒருவர் செயல்பட அனுமதிக்க முடியாது. மஇகா -வை மீட்பது அனைவருக்கும் பொதுவான பொறுப்பு என்று மஇகா...
ஏர் ஆசியா QZ8501: கடலுக்கடியில் 30- 32 மீட்டர் ஆழத்தில் கறுப்புப் பெட்டி!
ஜகார்த்தா, ஜனவரி 12 - ஜாவா கடலில் சுமார் 30-32 மீட்டர் ஆழத்தில் (99 - 106 அடி) விபத்திற்குள்ளான ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் கறுப்புப் பெட்டி இருப்பதைக் கண்டறிந்துள்ள முக்குளிப்பு வீரர்கள்,...
ஏர் ஆசியா QZ8501 – கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது!
ஜாகர்த்தா, ஜனவரி 11 - ஜாவா கடல் பகுதியில் விழுந்த ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியை இந்தோனேசிய ஆழ்கடல் முக்குளிப்பு வீரர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணங்களை...
தமிழர்களால் எனக்கு தோல்வி: ராஜபக்சே காட்டம்!
கொழும்பு, ஜனவரி 11 - இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களால் தான் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்று ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் அவர், புதிய அரசாலும் தமிழர்களுக்கு ஒரு நலனும் கிடைக்கப்போவதில்லை என்று மறைமுகமாகக் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த இலங்கை...
வெள்ளப் பேரிடருக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்: நஜிப்
பெக்கான், ஜனவரி 11 - நாட்டில் நிலவும் வெள்ளப் பேரிடருக்காக அரசாங்கத்தை மட்டும் குறைகூறக் கூடாது என பிரதமர் நஜிப் கூறியுள்ளார். வெள்ளப் பேரிடர் ஏற்படுவதற்கான காரணங்களைக் களைவதற்கு அனைத்து மலேசியர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும்...