Home Authors Posts by editor

editor

59924 POSTS 1 COMMENTS

க.அன்பழகனுக்கு 93-வது பிறந்த நாள் – கருணாநிதி புகழாரம்!

சென்னை, டிசம்பர் 21 - பேராசிரியர் க.அன்பழகனின் 93-வது பிறந்தநாளுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட  அறிக்கையில்; “ஒவ்வொருவரும் “மணிவிழா“ என்ற பெயரால், தங்களின் வயது 60...

சுசுக்கி கிண்ணம்: தாய்லாந்திடம் 4-3 கோல் எண்ணிக்கையில் வீழ்ந்தது மலேசியா

கோலாலம்பூர், டிசம்பர் 21 - ஒட்டு மொத்த நாடும் பரபரப்புடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்த சுசுக்கி கிண்ணப் போட்டியின் இறுதியாட்டம் மலேசிய காற்பந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. சனிக்கிழமை இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற இறுதிச்...

சுசுக்கி கிண்ணம்: 4-3 கோல் எண்ணிக்கையில் மலேசியாவை தாய்லாந்து வென்றது

கோலாலம்பூர், டிசம்பர் 20 - இன்று இரவு தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில்  நடைபெற்ற சுசுக்கி கிண்ண இரண்டாவது கட்ட இறுதி ஆட்டத்தில் மலேசியா 3-0 கோல் எண்ணிக்கையில் முன்னேறினாலும், இறுதி...

கோலாலம்பூரிலும் பெஷாவாரில் பலியானவர்களுக்கு அஞ்சலி!

கோலாலம்பூர், டிசம்பர் 20 - கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பெஷாவார் இராணுவப் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்த சம்பவத்தில் பலியானவர்களுக்காக நேற்று கோலாலம்பூரில் உள்ள பாகிஸ்தானிய தூதரகத்திற்கு வெளியே...

குடி போதையில் மாட்டிய ஜெய்! புகைப்படமெடுக்க திரண்ட ரசிகர்கள்!

சென்னை, டிசம்பர் 20 - இளையதளபதி விஜய் நடித்த பகவதி படம் மூலம் அறிமுகமானவர் ஜெய். சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் தற்போது...

சென்னை செல்கிறார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா!

சென்னை, டிசம்பர் 20 - பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் செல்கிறார். கட்சி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். சட்டசபை தேர்தல் குறித்து வியூகம்...

சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் 2050-ல் உணவு உற்பத்தி 18 சதவிகிதம் குறைக்கும் – ஆய்வாளர்கள் தகவல்!

ரோம், டிசம்பர் 20 - பருவநிலை மாறுபாட்டினால் எதிர்வரும் 2050-ம் ஆண்டிற்குள் உணவு உற்பத்தி 18 சதவிகிதமாகக் குறையும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்வர இருக்கும் ஆபத்தினை உணர்ந்து, உலக நாடுகள் தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள...

‘அஞ்ஞாடி’ நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது!

சென்னை, டிசம்பர் 20 - 'அஞ்ஞாடி' நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் பூமணிக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலித் படைப்பிலக்கியம் என்ற வகைமை உருவாகும் முன்பே ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பின்னணியாக கொண்டு...

இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்தது பாகிஸ்தான்: லக்விக்கு மீண்டும் சிறை!

இஸ்லாமாபாத், டிசம்பர் 20 - மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஜாகி-உர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்ததற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், லாக்வியை...

மூவாயிரம் தீவிரவாதிகளை தூக்கிலிடுகிறதா பாகிஸ்தான்?

இஸ்லாமாபாத், டிசம்பர் 20 - பெஷாவர் தாக்குதலில் நிலைகுலைந்து போய் உள்ள பாகிஸ்தான்,நூற்றுக்கணக்கான குழந்தைகளின் இறப்பிற்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரானத் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளது. இதுநாள் வரை தூக்கு தண்டனைக்கு விலக்கு அளித்திருந்த பாகிஸ்தான்,...