editor
154 dead unable to bear shock of Jayalalithaa’s arrest: AIADMK
Chennai, October 10-With the arrest of AIADMK supremo J Jayalalithaa coming as a shock to her supporters, the party on Thursday said that 154 sympathisers...
மஇகா மறுதேர்தல்: ஆர்ஓஎஸ் முடிவை ஏற்போம் – பழனிவேல் அறிவிப்பு
கோலாலம்பூர், அக்டோபர் 10 - மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்தப்பட சங்கங்களின் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) முடிவெடுத்தால், அதை தாம் ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர்...
எம்எச்17 பேரிடர்: ஆஸ்திரேலியப் பயணி பிராணவாயுக் கவசம் அணிந்திருந்தார் – அதிர்ச்சித் தகவல்
கோலாலம்பூர், அக்டோபர் 10 - எம்எச்17 பேரிடரில் பலியான பயணிகளில் ஒருவர் பிராண வாயு கவசம் (Oxygen Mask) அணிந்து இருந்தார் என்ற தகவலை டச்சு அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.
அப்படியானால், கிளர்ச்சியாளர்களால் விமானம்...
Mobile applications for public complaints in future – Paul Low
PUTRAJAYA, October 10 - The public may be able to lodge complaints in relation to government services via their mobile phones in the future, said Minister...
MIC to comply with ROS’ decision on party elections – Palanivel
KUALA LUMPUR, October 10- MIC president Datuk Seri G. Palanivel said today the party would comply with any decision of the Registrar of Societies...
புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: பயங்கரவாதமல்ல! பழிவாங்கும் நோக்கமே!
கோலாலம்பூர், அக்டோபர் 10 - குண்டர் கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்து வரும் உரிமைப் போராட்டம் தொடர்பில், பழிவாங்கும் நோக்கிலேயே புக்கிட் பிந்தாங் கையெறி குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது ஒரு பயங்கரவாத...
இலக்கியத்துக்கான நோபல் – பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோ வென்றார்
ஸ்டாக்ஹோம், அக்டோபர் 10 - இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு பிரான்சை சேர்ந்த பேட்ரிக் மோடியானோ (படம்) பெற்றுள்ளார். 69 வயதான இவர் இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை வாசகர்களின் கண்...
புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் – நஜிப் உறுதி
கோலாலம்பூர், அக்டோபர் 9 - புக்கிட் பிந்தாங்கில் நிகழ்ந்துள்ள கையெறி குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு விரோதமான இத்தகைய செயல்களை நிச்சயமாக பொறுத்துக்...
Jayalalithaa moves Supreme Court for bail in assets case
New Delhi, October 9 - AIADMK chief and former Tamil Nadu chief minister J Jayalalithaa moved Supreme Court on Thursday for bail and suspension...
அஸ்ட்ரோவில் இரசிகர்களைக் கவரும் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு
கோலாலம்பூர், அக்டோபர் 9 – எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை அஸ்ட்ரோ தனது பல்வேறு அலைவரிசைகளில் ஒளிபரப்ப அணிவகுத்து வைத்திருக்கின்றது.
இந்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் நேற்று, தலைநகரின் பிரபல தங்கும்...