editor
அசர்பைஜான் விமானம் ரஷியா தற்காப்பு ஏவுகணையால் வீழ்த்தப்பட்டதா?
பாக்கூ: கசக்ஸ்தானில் விபத்துக்குள்ளான அசர்பைஜான் விமானம் ரஷியாவால் சுட்டு வீழ்த்திப்பட்டிருக்கலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.
ரஷியா, தான் அசர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை ஒப்புக் கொள்ள வேண்டும் அசர்பைஜான் ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் கசக்ஸ்தானில் புலனாய்வுகள்...
வாஜ்பாயி நூற்றாண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்ந்த ஸ்டாலின்!
சென்னை : பாஜகவின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயியின் நூற்றாண்டு பிறந்த தினம் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 25) கொண்டாடப்பட்டது.
அதனை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் வாஜ்பாயியுக்கும்...
கொண்டாட்ட நகர் கொல்கத்தா – ஆன்மீக, கலாச்சார, இலக்கிய, வரலாற்று அம்சங்களின் கலவை!
(கடந்த 2 டிசம்பர் 2024-இல் மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கியதை முன்னிட்டு, அந்த முதல் விமானப் பயணத்தில் இடம் பெற்ற மலேசிய இந்திய...
செல்லினத்தில் புதிய மேம்பாடுகள்
கையடக்கக் கருவிகளில் தமிழ்மொழியின் உள்ளீடுகளுக்கான முக்கியத் தளமாகச் செயல்பட்டு வரும் ஆண்டிராய்டுக்கான செல்லினம் குறுஞ்செயலியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பல புதிய மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்தப் புதிய பதிப்பு கூகுளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, கடந்த...
ரமணன், அரசாங்கத்தின் சார்பில் 90 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 3.17 மில்லியன் வழங்கினார்!
கோலாலம்பூர்: அரசாங்கம் 90 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 3.17 மில்லியன் ரிங்கிட் சிறப்பு உதவித் தொகையை வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையை அரசாங்கத்தின் சார்பில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை...
அன்வார் இப்ராகிம்: “இந்தியர்களுக்கு போதுமான அளவுக்கு செய்யவில்லையா? இனியும் இனரீதியாகப் பிரிக்காதீர்கள்!”
சுபாங் ஜெயா: நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 21) சுபாங் ஜெயாவிலுள்ள தங்கும் விடுதியொன்றில் உள்ளூர், அனைத்துலக ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பல்வேறு விவகாரங்கள்...
எம்.எச்.370 – காணாமல் போன விமானம் – தேடும் முயற்சிகள் மீண்டும் தொடக்கம்! இந்த...
கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) விமானம் எம்எச் 370-ஐ தேடும் முயற்சிகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தென் இந்தியப் பெருங்கடலில் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளவுள்ள...
சென்னை புத்தக கண்காட்சி 2025 – டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை...
சென்னை : சென்னையில் நடைபெறும் தமிழ் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் விரிவடைந்து வருவதோடு இலட்சக்கணக்கான வாசகர்களையும் ஈர்த்து வருகிறது.
2025-ஆம் ஆண்டுக்கான 48-வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்தக்...
குவாண்டனாமோ பே – சிறைக்கைதிகள் விடுதலை – மலேசியா திரும்பினர்
கோலாலம்பூர் : அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய குவாண்டனாமோ பே சிறைச்சாலையில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகமட் பாரிக் அமின், முகமட் நாசிர் லெப் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டு தற்போது மலேசியா திரும்பியுள்ளனர்.
அவர்களுக்கு...
இந்திய நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே மசோதா’ ஏற்பு! எனினும் அமுலாக்க இயலாத நிலை!
இந்தியா: ஆளும் பாஜக அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா இந்திய நாடாளுமன்றத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவுக்கு 269 பேர் ஆதரவு தெரிவித்த...