editor
இரா.முத்தரசன் எழுதிய “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” – நூல்...
சென்னை: மலேசியாவின் 10-வது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசியல் போராட்டங்களை விரிவாக விவரிக்கும் “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” என்ற தமிழ் நூல் இரா.முத்தரசன் கைவண்ணத்தில் உருவாகி...
வாட்சாப் குழு அழைப்பில் புதுமை
விழாக்காலக் கொண்டாட்டங்களில் வாட்ஸ்ஆப் செயலியும் இணைந்துள்ளது. உலகளவில் நிறையபேர் பயன்படுத்தும் தகவல்தொடர்பு செயலி வாட்சாப். அதாவது 2.95 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது இச்செயலி. 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 3.14 பில்லியனை...
செல்லியல் குழுமத்தின் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டு தினமும் நம் வாழ்க்கையில் இன்னொரு நாள் மட்டுமே, என்றாலும், ஆண்டின் அந்த முதல் நாள் நமக்கு வாரி வழங்குகின்ற நம்பிக்கை எண்ணங்கள் அளவிட முடியாதவை.
புத்தாண்டு தின சூழல் நமக்குள்...
“Anwar Ibrahim: Prison to Prime Minister” – Tamil book written by...
Chennai: A Tamil book titled "Anwar Ibrahim: From Prison to Prime Minister" detailing the political struggles of Malaysia's 10th Prime Minister Datuk Seri Anwar...
தென் கொரிய விமான விபத்து – 174 பேர் மரணம்! இருவர் உயிர் பிழைத்த...
சியோல் : தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) ஒரு பயணிகள் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 174 பேர் உயிரிழந்தனர். இருவர் அதிசயமாக காப்பாற்றப்பட்டனர்.
ஜேஜூ விமான நிறுவனத்தைச்...
48-வது சென்னை புத்தகக் கண்காட்சி 2025 – கோலாகலத் தொடக்கம்! திரளானோர் வருகை!
சென்னை : சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) மாலை 5.00 மணிக்கு தமிழ் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். அந்தத் திறப்பு விழாவில்...
மலேசிய சிலம்பக் கழகம், கத்தார் அனைத்துலகப் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களுடன் வெற்றியாளரானது
கோ லாலம்பூர்: கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 28) கத்தார் நாட்டில் நடைபெற்ற ஆசிய பொது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசிய சிலம்பக் குழு 12 தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை...
மன்மோகன் சிங் மறைவு: ஸ்டாலின் நேரில் அஞ்சலி
புதுடில்லி : கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி காலமான இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் நல்லுடலுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) நேரில் சென்று...
மின் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை!
கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவில் மின்கட்டண உயர்வு அமுல்படுத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ள நிலையில் இப்போதைக்கு மின் கட்டண உயர்வில்லை என்ற அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கு சுமை ஏற்படுத்தும் மின்...
அசர்பைஜான் விமானம் ரஷியா தற்காப்பு ஏவுகணையால் வீழ்த்தப்பட்டதா?
பாக்கூ: கசக்ஸ்தானில் விபத்துக்குள்ளான அசர்பைஜான் விமானம் ரஷியாவால் சுட்டு வீழ்த்திப்பட்டிருக்கலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.
ரஷியா, தான் அசர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை ஒப்புக் கொள்ள வேண்டும் அசர்பைஜான் ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் கசக்ஸ்தானில் புலனாய்வுகள்...