Home Authors Posts by editor

editor

59920 POSTS 1 COMMENTS

கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற நூலகத்தில் தமிழ் நூல்கள் – எழுத்தாளர் சங்க முயற்சிக்கு வெற்றி!

கோலாலம்பூர் : நமது நாட்டில் தமிழ் இலக்கியம் பரவுவதற்கும், ஆழமாக வேரூன்றுவதற்கும் அயராத பணியாற்றி வரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நீண்ட நெடிய பயணத்தின் ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கூட்டரசுப் பிரதேச...

செந்தில் பாலாஜி விடுதலை: புழல் சிறையிலிருந்து வழியெங்கும் உற்சாக வரவேற்பு!

சென்னை: ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அமலாக்கத்துறையால் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி புதுடில்லி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. சுமார்...

புதுடில்லியில் ‘தெற்காசிய, தென் கிழக்காசிய மொழிகளில் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேம்பாடும்’ மாநாடு – முத்து...

புதுடில்லி: இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் உலக மொழிகளில் தொழில் நுட்ப ஊடுருவலின் தாக்கமும், செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தெற்கு ஆசிய மொழிகளிலும், தென்கிழக்காசிய மொழிகளிலும் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது,...

இலங்கை நாடாளுமன்றத்தை அனுரா கலைத்தார்! நவம்பர் 14-இல் தேர்தல்!

கொழும்பு : இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அநுர குமார திசாநாயக்க, திடீர் பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்க நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும்....

சவுக்கு சங்கரை சிறையில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிரபல இணைய ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் சிறையிலிருந்து விடுதலையாகக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து...

பத்துமலையில் உலக சைவ நன்னெறி மாநாடு

நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக...

அன்வார் இப்ராகிம், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் தலைவர்களுடன் சந்திப்பு!

புத்ரா ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) சட்டமன்ற, நாடாளுமன்ற இந்தியத் தலைவர்களையும், தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர் குழுவினரையும் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது “இந்திய சமூகத்தின் நலன் ஒருபோதும்...

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -1: வாக்களிப்பு ஏன் நவம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்படுகிறது?

(எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது அமெரிக்க அதிபருக்கான தேர்தல். டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையிலான போட்டி எப்படி முடியும் என்ற ஆர்வம் உலகமெங்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க...

இலங்கையின் புதிய அதிபர் அனுராவை இந்தியத் தூதர் சந்தித்தார்!

கொழும்பு : ஒரு வழியாக இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் 55 வயதான தலைவர் அனுர குமார திசாநாயக்க அதிபர்ராக...

ஆர்.எஸ்.என்.ராயர், பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் வெற்றி!

ஜோர்ஜ்டவுன் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் வெற்றி பெற்றார். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக...