editor
ஹலால் சான்றிதழ் கட்டாயமில்லை – சாஹிட் அறிவிப்பு
புத்ரா ஜெயா - பன்றி இறைச்சி அல்லது மதுபானம் விற்காத உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்க வேண்டும் என்ற பரிந்துரை இருந்தபோதிலும், ஹலால் சான்றிதழ் விஷயத்தில் தற்போதைய நிலையையே தொடர அமைச்சரவை முடிவு...
டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி மார்லினா!
புதுடில்லி : டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து புதிய முதல்வராக டாக்டர் அதிஷி மார்லினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை காரணமாக ஊழல் வழக்குகளை...
கடும் மழை செப்டம்பர் 21 வரை தொடரும் – வானிலை இலாகா எச்சரிக்கை!
புத்ரா ஜெயா: தீபகற்ப மலேசியாவின் பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் வட மாநிலங்களில் தொடர்ச்சியான கடும் மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை இலாகா வெளியிட்டுள்ளது.
தீபகற்பத்தின் வடக்கு பகுதி மற்றும் சபாவின் மேற்குப்...
ஹலால் – சோஸ்மா விவகாரங்களை துணைப் பிரதமரிடம் விளக்கமாக எடுத்துரைத்த விக்னேஸ்வரன்!
*ஹலால் சான்றிதழ் விவகாரத்தினால் இந்திய உணவக உரிமையாளர்கள் எதிர்நோக்கக்கூடிய சிரமங்கள்!
*சோஸ்மா சட்டத்தால் இந்தியக் குடும்பங்கள் படும் துயரங்கள்!
*டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கமாக எடுத்துரைத்ததாக மஇகா பேராளர்கள் பாராட்டு!
கோலாலம்பூர்: ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற மஇகாவின்...
பினாங்கில் கடும் மழை – புயல் – வெள்ளம்
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அதிகாலையில் பெய்த கடும் மழையினாலும் பலத்த புயல் காற்றினாலும் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல மரங்கள் வேரோடு...
“Penang CM Chow might be replaced sooner than later” – Ramasamy
MEDIA STATEMENT BY PROF DR P.RAMASAMY,
CHAIRMAN, URIMAI PARTY
Penang CM Chow might be replaced sooner than later
When the Penang Chief Chow Kon Yeow decided...
டொனால்ட் டிரம்ப் மீது மற்றொரு கொலை முயற்சி!
வாஷிங்டன்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) ப்ளோரிடா மாநிலத்தில் டொனால்ட் டிரம்ப் மீது ஒரு கொலை முயற்சி நடந்ததாக எஃப்.பி.ஐ. என்னும் அமெரிக்க மத்திய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர்...
“சபா மருத்துவர் மரணம் குறித்து விசாரணை நடத்துங்கள்” – செனட்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கை
ஜோர்ஜ்டவுன் : சபா மாநிலத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் மரணமடைந்த மருத்துவர் ஒருவரின் மரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் அருணாசலம் கோரிக்கை விடுத்தார்.
“சபாவில் எதிர்கால நம்பிக்கைகளைக் கொண்டிருந்த ஒரு...
பிகேஆர் கட்சியின் புதிய தலைமைச் செயலாளர் பூசியா சாலே! சைபுடின் நசுத்தியோன் மாற்றம்!
பெட்டாலிங் ஜெயா: பிகேஆர் கட்சியின் நடப்பு தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக பூசியா சாலே நியமிக்கப்பட்டுள்ளார். சைபுடின் உள்துறை அமைச்சருமாவார். எனினும் சைபுடின் தொடர்ந்து பக்காத்தான் ஹாரப்பான் தலைமைச்...
மஇகா தேசியத் தலைவர் பதவி – 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்!
*மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்!
*இனி தேசியத் தலைவர் நிரந்தரமாகப் பதவி வகிக்கலாம்!
*மஇகா பொதுப் பேரவையில் அமைப்பு விதித் திருத்தங்கள்
கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற மஇகாவின்...