Home Authors Posts by editor

editor

59924 POSTS 1 COMMENTS

மஸ்ஜிட் இந்தியா பகுதியில் தோன்றிய இன்னொரு சாலைக் குழி! அதிகாரிகள் அதிர்ச்சி!

கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில்  சாலையோரக் குழியில் தவறி விழுந்த விஜயலெட்சுமி என்ற இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மணியை இதுவரை தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார்...

மகாதீர் : “எனது மூதாதையர்கள் இந்தியர்கள்தான். அதைக் கூற நான் வெட்கப்படவில்லை”

கோலாலம்பூர் — வழக்கு ஒன்றில் இன்று (ஆகஸ்ட் 27) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி வெட்கப்படவில்லை என்று தெரிவித்தார்....

முஹிடின் யாசின் மீது தேசநிந்தனைக் குற்றச்சாட்டு!

குவா மூசாங் : கிளந்தான் குவா மூசாங்கிலுள்ள அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் பெரிக்காத்தான் கூட்டணி தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீது இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) தேச நிந்தனைக்...

மஸ்ஜிட் இந்தியா சாலைக் குழி: விஜயலெட்சுமி கிடைக்கும்வரை தேடும் பணி தொடரும்!

கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் விஜயலெட்சுமி என்ற இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மணி தவறுதலாக சாலையோரக் குழியில் விழுந்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. எனினும் அவரின்...

உக்ரேனின் எரிசக்தி மையங்கள் மீது இரஷியா தாக்குதல்!

கீவ் (உக்ரேன்) - இரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரேன் இராணுவம் முன்னேறி வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரேனின் முக்கிய உட்கட்டமைப்புகள், எரிசக்தி மையங்கள் மீது டுரோன் என்னும் சிறு வானூர்திகளைக்...

நவீன் நாவல் ‘சிகண்டி’ – மலாய் வாசகர்களுடன் கலந்துரையாடல்!

கோலாலம்பூர் : தமிழ் நாவல்கள் மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, வெளியிடப்படுவது மிகவும் அபூர்வம். தமிழ் மொழியில் தொடர்ந்து எழுதி வரும் ம.நவீன் எழுதிய 'சிகண்டி' நாவல், மலேசியாவில் மட்டுமின்றி தமிழ் நாட்டிலும்...

துருக்கி நேட்டோ கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படுமா?

இஸ்தான்புல்: துருக்கி ஒரு வித்தியாசமான பூகோள அமைப்பு கொண்ட நாடு. இந்நாட்டின் பாதிப் பகுதி ஆப்பிரிக்காவிலும் இன்னொரு பாதி ஐரோப்பியக் கண்டத்திலும் பரந்து விரிந்திருக்கிறது. நேட்டோ அமைப்பில் இடம் பெற்றிருக்கும் ஒரே முஸ்லீம்...

பழனி ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – சரவணன் உரை!

பழனி (தமிழ்நாடு) - தமிழ் நாடு அரசாங்கத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சு ஏற்பாட்டில் பழனி நகரில் நடைபெறும் 'அனைத்துலக முத்தமிழ் முருகன்' மாநாடு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) தொடங்கியது. அந்த மாநாட்டில் கலந்து...

மஸ்ஜிட் இந்தியா பகுதியில் சாலைக் குழியில் விழுந்த பெண் – தேடும் பணி தொடர்கிறது!

கோலாலம்பூர்: தலைநகரின் முக்கிய வணிக வளாகமான ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தவறி, சாலையோரக் குழியில் விழுந்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியை தேடுதல் மற்றும்...

டத்தோ ரமணன் தலைமையில் கஜேந்திர பாண்டா குழுவினரின் “சுவர்ண சமரோஹா” நடன நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர்: இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்ட கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம்,  மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் ஆகியவை இணைந்து 'சுவர்ண சமரோஹா'...