ரஷ்யா அதிபர் புடின் ஒன்றும் புத்திசாலியல்ல – ஒபாமா!
வாஷிங்டன், டிசம்பர் 31 - கிரிமீயா விவகாரத்தில் ரஷ்யா அதிபர் புடின் தவறு செய்துவிட்டதாகவும், புடின் ஒன்றும் புத்திசாலியும் அல்ல என்றும் அமெரிக்கா அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் ஒருபகுதியான கிரிமீயாவை ரஷ்யா...
South Indian actress Vasundhara Kashyap’s intimate photos leaked!
New Delhi, Tamil actress Vasundhara Kashyap was yet another victim of online hackers when her sexy, intimate photos with her boyfriend were leaked online....
பெங்களூர் குண்டுவெடிப்பு: பவானியின் உடல் தகனம்; ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
சென்னை, டிசம்பர் 31 - பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பவானியின் உடல் இன்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது. காரைக்குடியைச் சேர்ந்தவர் பாலன்.
இவர் தனது மனைவி பவானி, மகன், மகளுடன்...
நடுவானில் பழுதான விமானம்: 447 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி!
கேட்விக், டிசம்பர் 31 - ஏர் ஏசியா விமான விபத்தின் தாக்கம் அடங்குவதற்குள்ளாக இன்று லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து 447 பயணிகளுடன் லாஸ் வேகாஸ் நகருக்குப் புறப்பட்ட போயிங் 747 ரக...
QZ8501: Families Remain Calm And Composed Amid News Of Debris Found!
SURABAYA, December 30 - The situation at Juanda International Airport Terminal 2 Crisis Centre near here remained calm despite news on the sighting of...
வீட்டில் தயாரித்த வெடிகுண்டு வெடித்து 2 குழந்தைகள் படுகாயம்
ஈப்போ, டிசம்பர் 31 - வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இரு குழந்தைகள் படுகாயமடைந்தனர். ஈப்போவில் ஸ்ரீ இஸ்கந்தரில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
மீன்பிடிப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாக இந்த வெடிகுண்டு...
கிரிக்கெட்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி!
மெல்பர்ன், டிசம்பர் 31 - இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம்...
எனது துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது: டோனி
ஜாகர்த்தா, டிசம்பர் 31 - காணமல் போன ஏர் ஆசியா விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஏர்...
மலேசியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு: 21 பேர் பலி
கோலாலம்பூர், டிசம்பர் 31 - கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளப் பேரிடருக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரம்...
1.1 Million tourists visit Kashmir despite floods, elections!
SRINAGAR, December 31 - Despite devastating floods and two elections this year, some 1.1 million tourists thronged Kashmir as authorities continue to make efforts to...