ஏமனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க 2 கப்பல்களை அனுப்பியது மத்திய அரசு!
கொச்சி, மார்ச் 31 - உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க, கொச்சி துறைமுகத்தில் இருந்து 2 பயணிகள் கப்பல்களை அனுப்பியது இந்திய மத்திய அரசு.
அரபு நாடான ஏமனில்...
‘இணைமதியம்’ தொழில்நுட்ப விழா! (காணொளி வடிவில்)
கோலாலம்பூர், மார்ச் 31 - கடந்த மார்ச் 14-ம் தேதி, 'இணைமதியம்' தமிழ் தொழில் நுட்ப விழா முரசு அஞ்சலின் 30ஆம் ஆண்டு விழாவாகவும், செல்லினம், செல்லியல் செயலிகள் தளங்களின் புதிய தொழில்நுட்ப...
விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை அவசியம் – மலேசிய விமானிகள் சங்கம் அறிவுறுத்தல்
கோலாலம்பூர், மார்ச் 31 - விமானிகளுக்கு உளவியல் சோதனை நடத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என மலேசிய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மலேசிய விமானிகள் சங்கத்தின் தலைவர் கேப்டன் அப்துல் மனன் மான்சர் கூறுகையில், "ஜெர்மன்விங்ஸ் சம்பவம்...
Kashmir floods: Army launches rescue operations, IAF choppers on standby!
Jammu, March 31 - Armed forces have launched a rescue operation in flood-hit Jammu and Kashmir by deploying 20 columns and kept helicopters on standby....
தீவிரவாதத்திற்கு எதிராக ஏமனில் சவுதி அரேபியா தாக்குதல் – 21 அப்பாவிகள் பலி!
சனா, மார்ச் 31 - ஏமன் நாட்டில் போராளிகளுக்கு எதிராக சவுதி அரேபிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. முகாமில் தஞ்சம் அடைந்திருந்த அப்பாவி மக்கள் 21 பேர் பலியாகினர்.
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களினால் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை...
8.80 கோடி உறுப்பினர்களை கொண்டு உலகிலேயே பெறிய கட்சியானது பா.ஜ.க!
புதுடெல்லி, மார்ச் 31 - உலகிலேயே மிகப் பெரிய கட்சி என்ற பெருமை பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ளதாம். அக்கட்சியில் 8.80 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை முந்திவிட்டதாம்.
பாரதிய ஜனதா...
“MAKE IN INDIA” – succeeds in creating interest towards India!
Kuala Lumpur, March 31 - "Make in India" - one of the initiatives announced by Prime Minister Narendra Modi has succeeded in generating interest...
மலேசியன் இன்சைடர் 3 ஆசிரியர்களும் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்படுவர்!
கோலாலம்பூர், மார்ச் 30 – முத்தியாரா டாமன்சாராவில் உள்ள மலேசியன் இன்சைடர் இணைய செய்தித் தளத்தின் அலுவலகத்தில் அதிரடி பரிசோதனை நடத்திய மலேசியக் காவல் துறை, அந்த செய்தித் தளத்தின் மூன்று ஆசிரியர்களையும்...
‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர்கள் கைது!
கோலாலம்பூர், மார்ச் 30 - கடந்த வாரம் 'தி மலேசியன் இன்சைடர்' இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் அந்நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று தலைமை நிர்வாக ஆசிரியர்களை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்...
பக்காத்தான் எதிர்காலம் பற்றி எனக்கு தெரியாது – ஹாடி கருத்து
கோலாலம்பூர், மார்ச் 30 - ஹூடுட் சட்டதிருத்தத்தை கொண்டு வருவதில் பாஸ் கட்சி முனைப்பு காட்டுவதால், பக்காத்தானின் மற்ற கூட்டணிக் கட்சிகளான ஜசெக-வும், பிகேஆரும் பாஸ் மீது அதிருப்தியில் உள்ளன.
பாஸ் கட்சி பக்காத்தானின்...