Home 2015 August

Monthly Archives: August 2015

பெர்சே 4.0: குளிர்பானத்தில் ஊசித் துளைகள்! குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு!

கோலாலம்பூர் - பெர்சே பேரணியில் வழங்கப்பட்ட குளிர்பானத்தில் ஊசித் துளைகள் இருப்பது பெர்சே மருத்துவக் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது. அக்குளிர்பானங்களைக் குடித்தவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதோடு, வயிற்றுப்போக்கு மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இது...

பெர்சே 4.0: பங்கேற்பாளர்களுக்கு ஊக்கமூட்ட மகாதீர் இரண்டாவது முறையாக வருகை

கோலாலம்பூர் – பெர்சே பங்கேற்பாளர்களுக்கு உற்சாகமூட்டவும், நஜிப்புக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடரும் நோக்கிலும் இன்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீண்டும் பெர்சே பேரணிக்கு வருகை தந்தார். நேற்று இரவு 7.30 மணியளவில்...

நான் மக்களை ஆதரிக்கிறேன், பெர்சேவை அல்ல  – மகாதீர் விளக்கம்!

கோலாலம்பூர் - "நான் மக்களைத் தான் ஆதரிக்கிறேன், பெர்சேவை அல்ல" என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். பெர்சே பேரணியில் மகாதீர் கலந்து கொண்டது பற்றி பல்வேறு தரப்பினர் விமர்சித்து...

Former Malaysia strongman Mahathir backs street protests

Kuala Lumpur (dpa) - Former Malaysia strongman Mahathir Mohamad, who banned and crushed street protests during his 22-year rule, made a surprise visit Saturday...

Aerobics exercises, dancing kick off second day of Malaysia protests

Kuala Lumpur (dpa) - Protesters danced and performed aerobics exercises in Kuala Lumpur Sunday after overnight demonstrations demanding the resignation of Malaysian Prime Minister...

“20,000 பேரைத் தவிர மற்றவர்கள் என்னை ஆதரிக்கின்றனர்” – பிரதமர் நஜிப்

கோலாலம்பூர்  - "ஊடகங்கள், பெர்சேவிற்கு ஆதரவாக 20,000 பேர் திரண்டு வந்து பேரணி நடத்தியதாக குறிப்பிட்டுள்ளன. அப்படியானால், அந்த 20,000 பேரைத் தவிர மற்ற மலேசியர்கள் என்னுடன் இருக்கின்றனர் என்று தானே அர்த்தம்"...

பெர்சே 4.0 – 2ஆம் நாள் – பங்கேற்பாளர்களிடையே ஏரோபிக் உடற்பயிற்சிகள் – நடனங்கள் – திருவிழாக் கோலம்

கோலாலம்பூர் – நேற்று பின்னிரவு வரை பெர்சே பேரணியில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள், டத்தாரான் மெர்டேக்காவைச் சுற்றியுள்ள வளாகங்களிலேயே படுத்துத் தூங்கி, தங்களின் போராட்டங்களை அங்கேயே தொடர்ந்தவர்கள் என பெர்சே 4.0...

பேரணி பங்கேற்பாளர்களுக்கு 200 ரிங்கிட் என்ற செய்தி பொய்யானது –  பெர்சே அறிவிப்பு!

கோலாலம்பூர் - "பெர்சே ஆதரவாளர்கள் கோலாலம்பூர் சிலாங்கூர் சீன மாநாட்டு மன்றத்திற்கு (KLSCAH) சென்று 200 ரிங்கிட் பெற்றுக் கொள்ளலாம் என்று வாட்சாப்பில் பரவிய செய்தி உண்மையல்ல"  என்று பெர்சே அறிவித்துள்ளது. இது குறித்து...

நியூயார்க்கில் பெர்சே பேரணி – அன்வாரின் மகனும், மருமகளும் பங்கேற்பு!

நியூ யார்க் - பெர்சே 4.0 இரண்டாம் நாளான இன்று, நியூ யார்க் நகரில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு பெர்சேக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இருந்து முக்கிய வாயில்...

பெர்சே 4 இரண்டாம் நாள் 10 மணி: வானில் பறந்த போர் விமானங்கள்!

கோலாலம்பூர் - டத்தாரான் மெர்டேக்காவில் இரண்டாம் நாளாக இன்று பெர்சே 4 பேரணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் விமானப்படை, கப்பற்படை, இராணுவம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த...